இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மிக மோசமான சாதனையை பெற்றது. இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய போட்டியாளர்களின் விவரங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்திய அணி போட்டியாளர்களின் விவரம்:- ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி பேறுகால விடுப்பில் சென்றுள்ள ந...

ஜனவரி 3ல் புதிய அறிவிப்பு : முக அழகிரி தகவல்

ஜனவரி 3 ல் அரசியல் கட்சி குறித்து புதிய அறிவிப்பு வெளியிடுவதாக முக அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கழகம்கள் தேர்தல் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கழகம் தொடர்பான அறிவிப்பை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, புதிய கழகம் தொடங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஜனவரி 3 ஆம் தேதி ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகளில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மதிரை பாண்டிக்கோவில் அருகே உள்ள மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் புதிய கழகம் தொடங்குவது, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசிய பின்னர் மு.க.அழகிரி முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது கிராம சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது : ஸ்டாலின்

எனது கிராம சபை கூட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தை இயக்கயோடு இணைத்து பாடுபடுகிறேன். நேரடியாக அரசியலுக்கு வரவில்லை; சிறு வயதிலிருந்து இயக்க உணர்வோடு இயக்க வழியாக பதவிக்கு வந்தேன். பிரதம மந்திரி மோடியால் கூட மக்கள் கிராம சபை கூட்டத்தை தடுக்க முடியாது என கூறினார். முன்னதாக, கிராம சபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் இயக்ககள் பொதுக்கூட்டம் நடத்துவது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து தி.மு.கவின் கிராம சபை கூட்டங்கள் இனி மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் என கூறினார்.

ஏழைகளுக்கு உதவுங்கள் : போப் ஆண்டவர்

ஏழைகளுக்கு உதவுங்கள் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு நாதர் பூமியில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்று ஆலையங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். ரோம் நகரில் உள்ள ஆலையத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். வேட்டிகன் நகரில் உள்ள புகழ்பெற்ற செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் தினத்தன்று சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிறப்பு வழிபாடுயில் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிக குறைவான அளவில் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இன்றைய கிறிஸ்துமஸ் செய்தியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாசித்தார். அப்போது அவர், “இறைமகன் இயேசு நாதர் நம்மிடையே ஒரு ஏழ்மையான நிலையில் தான் இன்றைய தினத்தில் அவதரித்தார். இதன் மூலம் ஏழைகளும், சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களும் இறைவனின் குழந்தைகள் என்பதை அவர் இந்த உலகிற்கு உணர்த்தினார். ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவன் மீதான அன்பை நாம் வெளிப்படுத்துவோம். இந்த கிறிஸ்...

விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள் : மோடி வேண்டுகோள்

விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் . விவசாயி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் விளிம்புநிலை உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக உழவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், இந்த த வருடத்துக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த உழவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- உழவர் கடன் அட்டை மூலம் 2.5 கோடி உழவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். உழவர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது உழவர் கடன் அட்டை மூலம் ஆண்டுக்கு 4 சதவீதம் என்கிற குறைந்த வட்டியில் கடன்பெறுவதை மற்ற உழவர்களுக்கு எடுத்துரையுங்கள் 9 கோடி உழவர்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இது நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் எந்த இடைத்தரகர்களுக்கும் பங்கு இல்லை. கமிஷனும் கொடுக்க தேவையில்லை. உழவர்கள் நலனுக...

21 வயது இளம்பெண் திருவானந்தபுர மாநகராட்சியின் மேயராக தேர்வு

திருவானந்தபுர மாநகராட்சியின் புதிய மேயராக 21 வயது இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கேரளா-வில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தலில் முடவன்முகல் வார்டு கவுன்சிலராக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது இளம்பெண் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார். இவர், திருவனந்தபுரம் நகரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரி-யில் பி.எஸ்.சி. கணிதம் பட்டப்-படிப்பு பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான ஆர்யா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக-வும் உள்ளார். இதுதவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தை-கள் அணியான கேரள பாலசங்கம் தலைவர் பதவியையும் அவர் வகித்து வருகிறார். இந்நிலை-யில் கேரளாவின் திருவனந்தபுரத்-தில் நடைபெற்று வரும் கூட்டத்-தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியானது, திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு ஆர்யாவை தேர்வு செய்துள்ளது. இதனால் கேரளா-வில் 21 வய-தில் மேயர் பதவிக்கு தேர்வான இளம்பெண் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் முதன்மை பள்ளிகளின் தரம் உயர்த்துவது உள்ளிட்ட பிற வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவேன் என்று அவர் கூறினார். அரசியல் பணிகளுக்கு இடையே தனத...

நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி

மெல்போர்னில் நாளை தொடங்குகிறது இந்தியா ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி ஆஸ்தீலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக் கெட் அணி 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இ தில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத் தில் படுதோல்வி அடைந்தது. அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு இந்தியா மோசமான சாதனையை பெற்றது. இந்தியா- ஆஸ்தீலியா அணி கள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக் கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்க ளில் ஒன்றான மெல்போர்னில் நாளை (சனிக்கிழமை) தொடங்கு கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல் கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. கிறிஸ் துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்ற பெயரில் அழைக்கப்படு கிறது. ‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் கோதாவில் குதிக்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இதற்கென நீண்ட பாரம்பரியம் உண்டு. அந்த பெயர் எப்படி வந்தது என்பதை இங்கு பார்க்கலாம். இங்கிலாந்து, ஆஸ்தீலியா, நியூசிலாந்து, க...

மேடையில் நடனமாடிய மேற்கு வாங்க முதல்வர் மம்தா பனர்ஜி

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் வங்க சங்கீத மேளா 2020 என்ற இசை நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், முதல் மந்திரி மம்தா பனர்ஜி கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார். அவர் பேசும்பொழுது, இசை க்கு எல்லை கள் என்பது கிடையாது. பிரிவினைகளில் இசை குழுவினர் நம்பிக்கை கொள்ள கூடாது என நான் வேண்டி கேட்டு கொள்கிறேன். நம்முடைய முகம், நடை உடை பாவனை கள் மற்றும் நிறங் கள் வேறுபட்டவை. எனினும், நாம் அனைவரும் ஒன்றே. நாம் எல்லோரும் ஒரு குடும்பம். அதுவே மனித இனம். பிரிவினையை விரும்புபவர்களு க்கு எதிராக கடுமையாக போராடுங் கள். அதற்காக பயப்பட வேண்டாம் என கூறினார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில், முதல் மந்திரி மம்தா பனர்ஜி மேடையில் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். நடப்பு டிசம்பர் மற்றும் ஜனவரியில், விழிப்புணர்வை உருவாக்க 630 இசை நிகழ்ச்சி கள் நடத்தப்படும். சமூக இடைவெளியை உறுதி செய்ய நாம் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழன் கலைகளுக்கு முன்னோடி என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாட்டி

தமிழன் எப்போதும் முன்னோடியாக வாழ்ந்தான் பல கலைகளை கற்று கற்பித்தான் என்பது அனைவரும் அறிந்ததே . தமிழனின் தற்காப்பு கலைகளில் ஓன்று சிலம்ப கலை . இந்த கலையை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கற்றுக்கொள்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம் அனால் பெண்களும் இக்கலையை கற்றுள்ளனர் . அப்படி கற்றுக்கொண்ட ஒரு பாட்டியின் வீடியோ தான் இப்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது . அந்த வீடியோவில் அந்த பாட்டி சிலம்பம் சுற்றும் அழகையும் வேகத்தையும் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே இக்கலையை கற்றுள்ளார் என்று தெரிகிறது நீங்களே பாருங்கள் அந்த பாட்டியின் திறமையை https://www.youtube.com/watch?v=uje_qQGoKaM

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியிடம் மனு கொடுக்கிறார் ராகுல் காந்தி

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒருபுறம் போராடி வரும் நிலையில், இந் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க் கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் அந்த கட்சியினர் கையெழுத்து பெற்று உள்ளனர். இந் கையெழுத்துடன் மனு ஒன்றை, அதாவது விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவை காங்கிரஸ் கட்சி தயாரித்து உள்ளது. இந் மனுவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) கட்சியினருடன் சென்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார். முன்னதாக தில்லி விஜய் சவுக் பகுதியில் காலையில் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடக்கிறது. இந் ஆர்ப்பாட்டத்திலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகள் பிரச்சினையில், நடைமுறைக்கேற்ற அணுகுமுறையை பின்பற்றுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, அதன் மூலம் விவசாயிகளின்...

எம்ஜிஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் ?

தமிழ் திரை யுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசி-யல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3 ந் தேதி உறுதிப்படுத்தினார். இதையடுத்து ரஜினிகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்துவிட்டது. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசி-யல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும்” என்று கூறியிருந்தார். தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்தார். அண்ணாத்த படப்பிடிப்பை இந் மாத இறுதிக்குள் முடித்துவிட்டு, ஜனவரி மாதம் முதல் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் தற்போது ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப் பில் ஓய்வு இல்லாமல் நடித்து வருகிறார். புதிதாக தொடங்க இருக் கும் கட்சிக்கு ரஜினிகாந்த் என்ன பெயர் வைக்கப்போகிறார்?, திராவிட கட்சிகளைப் போன்று கழகம் என்று பெயர் வைக்கப்போகிறாரா? அல்லது கட்சி என்று பெயர் வைக்கப்போகிறாரா?, கட்சி கொடி எப்படி இருக் கும்?, அதில் இடம் பெறும் சின்னம் எது? என்ன என்பது கு...

இந்தியர்களுக்கு கொரனோ தடுப்பூசி கிடைப்பது எப்போது : ராகுல் கேள்வி

இந்தியர்களுக்கு கொரனோ தடுப்பூசி கிடைப்பது எப்போது என்று ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கொரனா தொற்று நோய்க்கு எதிரான தடு பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய் வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள தடு பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படுத்த பல்வேறு உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. இந்தியா வில் விரை வில் கொரனா தடு பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதிய வகை கொரனா தொற்று காரணமாக இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் முடக்கியுள்ளன. இந்த புதிய வகை கொரனா தொற்று தொடர்பான அடுத்தகட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியா வில் கொரனா தடு பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் சீனா, அமெரிக்க, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரனா தடு பூசி போடும் பணி தொடங...

Love பண்ணா இந்த மாதிரி Love பண்ணுங்க ; 90'ஸ் கிட்ஸ் புரிஞ்சிதா

முன்பெல்லாம் காதலியை தனியாக சந்திப்பதே பெரிய விசயமாக இருந்தது . ஆனால் இப்போது இளசுகள் தாங்கள் செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து இணையத்தில் விட்டு மற்றவர்களை வெறுப்பேற்றுகின்றனர். 90'ஸ் கிட்ஸ் என்றாலே பெண்களிடம் பேச தெரியாதவர்க் என்றே அனைவரும் சொல்லுகின்றனர் ஆனால் அவர்களை வெறுப்பேத்தும் விதமாக இந்த 2கே கிட்ஸ் செய்யும் அட்டூளியங்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. காதல்ளர்கள் டிக் டாக் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்க https://www.youtube.com/watch?v=GjLPB7fgENk

ரஜினியின் அண்ணாத்த படக்குழுவில் சிலருக்கு கொரனா ; படப்பிடிப்பு நிறுத்தம்

அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு ஏற்பட்ட கொரொனா பிரச்னையால் பட பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. ரஜினி காந்த் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதேசமயம் அவர் அங்கிருந்து தனிமைப்படுத்தி கொள்வார் என தெரிகிறது. சிவா இயக்கத்தில் ரஜினி காந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் பட பிடிப்பு கடந்த பத்து நாட்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினி காந்த் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானத்திலேயே படத்தின் நாயகிகளில் ஒருவரான நயன்தாராவும் பயணம் செய்தார். தனி பாதுகாப்பு வளையத்தில் ரஜினி காந்த், கடுமையான கொரானோ பாதுகாப்பு முறைகள் என பின்பற்றினாலும் படக்குழுவினர் 9 பேர் வரை கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பட பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ரஜினிகாந்திற்கும் கொரானோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நெகட்டிவ் என வந்தாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார் எனவும் தெரிவிக்கிறார்கள். இந் நிலையில் ரஜினி காந்த் ...

கல்லூரி பெண்கள் கல்லூரியில் போடும் ஆட்டத்தை பா ருங்க !!

கல்லுரி விழாக்களில் மாணவ மாணவிகள் போடும் ஆட்டம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் . ஆனால் மாணவிகள் கல்லூரி வகுப்பறையில் ஆட்டம் போட்டால் எப்படி இருக்கும். இது வீடியோவில் அப்படி ஒரு வீடியோ தான் கல்லூரி பெண்கள் தங்கள் இடைவேளை நேரங்களில் வகுப்பறையில் போடும் ஆட்டத்தை பாருங்கள் . இன்று இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகிறது . எப்ப்போதும் எதையாவது செய்து இணையத்தில் இடம் பிடிக்கும் இளசுகள் கல்லூரி வகுப்பையையும் விட்டு வைக்கவில்லை . இவர்க்ளின் கூத்தை நீங்களே பாருங்கள் .. https://www.youtube.com/watch?v=_CBV9EtVdY8

அந்த பொன்னம்மா நீ!!அப்போ அப்படி இருந்த இப்போ இப்படி மாறிட்ட!!

எப்படி இருந்த நீ இப்படி ஆகிட்டியேம்மா என்பதுபோல் இந்த பெண்ணின் வளர்ச்சியை பாருங்கள் . இந்த பெண்ணின் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம் அந்த வீடியோ நல்ல வரவேற்பு பெற்றதால் இன்றும் இவரது வீடியோ உங்களுக்க பகிர்கிறோம். இவரை பிக்காதவர்கள் பலபேர் அவர் குறித்து தவறான கருத்துக்களை இணையத்தில் பகிறுகின்றனர் . அவர் அவர் திறமையை காட்டும் பொது ஏன் தவறாக பேசவேண்டும் . அவருக்கு உற்றாகம் கொடுக்கவில்லை என்றாலும் பரவா இல்லை அவர்களை அசிங்கமாக பேசி தட்டி விடாதீர்கள் . பிடித்திருந்தால் வீடியோ க்கு லைக் போட்டு ஷேர் பண்ணுங்க என்னும் வளரட்டும் பிடிக்கவில்லை என்றால் எதுவும் செய்யாமல் இருங்கள் அவர்களாவது சந்தோசமா வளரட்டும் நன்றி … வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=_zHJhbSIyog

அதே பொண்ணு ஆனா ஆட்டம் வேற : என்னமா நீ என்ன பண்ணாலு இவ்ளோ செம்மயா இருக்கு!!

இந்த பெண்ணின் வீடியோ ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம் அந்த வீடியோ நல்ல வரவேற்பு பெற்றதால் இன்றும் இவரது வீடியோ உங்களுக்க பகிர்கிறோம். இவரை பிக்காதவர்கள் பலபேர் அவர் குறித்து தவறான கருத்துக்களை இணையத்தில் பகிறுகின்றனர் . அவர் அவர் திறமையை காட்டும் பொது ஏன் தவறாக பேசவேண்டும் . அவருக்கு உற்றாகம் கொடுக்கவில்லை என்றாலும் பரவா இல்லை அவர்களை அசிங்கமாக பேசி தட்டி விடாதீர்கள் . பிடித்திருந்தால் வீடியோ க்கு லைக் போட்டு ஷேர் பண்ணுங்க என்னும் வளரட்டும் பிடிக்கவில்லை என்றால் எதுவும் செய்யாமல் இருங்கள் அவர்களாவது சந்தோசமா வளரட்டும் நன்றி ... வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=GdVqLpJ_pJU

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது: ரஜினியை தாக்கிய கனிமொழி

கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்று ரஜினி யை கனிமொழி தாக்கி பேசியுள்ளார் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் பேருந்து நிலையம் கட்டுவதாக சொல்லி மணல் திருட்டு நடைபெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு அரசுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கப்பட் டுள்ளது. அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அதனை சந்திக்க தயராக இருக்குறோம். கொரனோ காலகட்டத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அனைத்துப் பணிகளை யும் செய்து வருகிறார் . மக்கள் பணிகள் செய்வது தான் தலையாயக் கடமை. அதனை ஸ்டாலின் செய்து வருகிறார். தேர்தல் அறிக்கை தயார் செய் யும் பணி நடந்து வருகிறது. ஜனவரியில் தேர்தல் அறிக்கை தயார் செய் யும் பணி நிறைவு பெறும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது. திமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்ட னர். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். இனிமே யும் மக்கள் தங்களது வாக்குகளை வீணாக்க விரும்ப...

கேரள பெண்கள் கும்பலாக போட்ட ஆட்டத்தை பாருங்கள்

கேரள பெண்கள் கும்பலாக சேர்ந்து போட்ட ஆட்டம் இன்று இணையத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது என்றே சொல்ல வேண்டும் . 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக இணைந்து ஒரு விழாவில் குத்து பாட்டுக்கு ஆட்டம் போடுகின்றனர் அவர்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேரள பெண்கள் நடனம் ஆடினால் இணையத்தில் வைரல் ஆவது இது புதுசு அல்ல. 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக சேலை கட்டி குத்தாட்டம் போட்டால் வைரல் ஆகாமலா போய்விடும் . இளைஞர் களின் மனதை கவர்ந்த அந்த கேரள அழகிகளின் நடனம் உங்களுக்காக இங்கே https://www.youtube.com/watch?v=wUuTqQQgpXc

அண்ணாத்த படத்தை முடிக்க தினமும் 14 மணி நேரம் நடிக்கும் ரஜினி

படம்
நடிகர் ரஜினி காந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார். இதையடுத்து கொரனோ பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினி காந்த் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ச்சியாக 14 மணி நேரம் படப்பிடிப்-பில் பங்கேற்று வருவதாகவும், இதனால் ஏற்கனவே திட்டமிட்டதை விட காட்சிகள் வேகமாக படமாக்கப்படுவதாகவும் படக்குழுவி-னர் தெரிவித்த-னர். இதற்கிடையே வருகிற 30-ந் தேதி சென்னை திரும்பும் அவர் 31-ந் தேதி தனிகட்சி தொடங்கும் தேதி-யை அறிவிப்பார் எனத் தெரிகிறது. அதன்பிறகு மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்-பில் பங்கேற்கிறார். பொங்கலுக்குள் ரஜினி காந்த் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளை-யும் படமாக்கி முடித்து விட படக்குழுவி-னர் திட்டமிட்டு உள்ள-னர். அதன்பிறகு முழுநேர அரசியலில் ரஜினி காந்த் ஈடுபட இருக்கிறார்.

இந்தியாவில் குறைகிறது கொரனோ பாதிப்பு

இந்ியா-வில் கொரனோவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை-யும் பலி எண்ணிக்கை-யும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், இந்ியா-வில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,556 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரனோ பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,116 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 301 பேர் உயிரிழந்துள்ள-னர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,46,111 ஆக உயர்ந்துள்ளது. இந்ியா-வில் இன்று ஒரே நாளில் 30,376 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரனோ-வில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,36,487 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரனோ தொற்றுக்கு 2,92,518 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்ியா-வில் இதுவரை 16,31,70,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்ிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. இந்ியா முழுவதும் நேற்று 10 லட்சத்து 78 ஆயிரத்து 228 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

குத்தாட்டம் போட்ட பொன்பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர். இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.இந்த தொடர் 1 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு 571 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மூலம் பிரபலம் ஆனவர்தான் ஆயிஷா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சத்யா சீரியலில் நாயகியாக நடித்து வரும், நடிகை ஆயீஷா சமீபத்தில் அழகிய சேலையில் எடுத்து கொண்ட tiktok வீடியோ உங்களுக்க பாருங்கள் https://www.youtube.com/watch?v=yxktT-2i7-I

இணையத்தை கலக்கும் தமிழ் பெண்ணின் நடிப்பு ! செம்மமையா பண்ணுறாங்க !

இணையத்தில் வைரலாக தமிழ் பெண்ணின் வீடியோ பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம் இந்த வீடியோ வில் வரும் பெண்ணின் அசத்தல் நடிப்பால் இன்று இந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது . அந்த வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=epmCTdMXySY இந்த பெண்ணின் வீடியோ குறித்து இணையவாசிகள் கருத்துக்கள் சில ... Ranjith Kumar1 year ago (edited)இது ஒரு பப்ளிசிட்டி பைத்தியம் 🙄🙄🙄🙄 பேர் பிரியங்கா மஸ்தானா Mery Merykuwait4 months agoஎன் அன்பான சகோதரியே திறமைக்கு வாழ்த்துக்கள் நல்ல வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளவேண்டாம் டிக் டாக்கினால் Arivu Amala4 months agoகல்யாணம் பன்றவன் சங்குதான் இதுலாம் வேஸ்ட் குடும்பத்துக்கு ஆகாது

இந்த காட்சிதான் சித்ரா தற்கொலைக்கு காரணமா ?

சின்ன திரையில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார் இதற்காக அவரது கணவர் ஹேம்நாத்தை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர் . சித்ரா கணவர் ஹேம்நாத் மீது பலர் குற்றசாட்டை முன்வைத்துவர்கின்றனர் . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது கணவர் ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது . சித்ரா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நெருக்கமாக நடித்த கட்சியை இணையத்தில் பகிர்ந்து இதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பகிர்ந்து வருகின்றனர் . ஆனால் தற்கொலைக்கு காரணம் போலீஸ் விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=U515KlgNbiw

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் . ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு, பல தலைவர் கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலை யில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு, முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி யில், மகிழ்ச்சிகரமான பிறந்தநாளையொட்டி எனது மனம் நிறைந்த வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன். மக் களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட் கள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் என்று குறிபிட்டுள்ளார். https://twitter.com/CMOTamilNadu/status/1340899065433767936

இளைஞர்களை தொழில் முனைவோராக்குவதே இலக்கு : கமல் ஹாசன் பேட்டி

மக் கள் நீதி மய்யம் தலைவர் கமல ஹாசன் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது : தமிழகத் தில் வேலை யில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும். இளைஞர் களை தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம். வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம். இல்லத்தரசி களுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும். சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். நேர்மையான கொள்கை களை முன் வைத்து மக் கள் நீதி மய்யம் பிரசாரத் தில் ஈடுபடும். வரும் முன் கணிப்பு என்ற முறை யில் அரசை செயல்படுத்துவோம். பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு

அதிகார மோதலால் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு நேபாளத் தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்த லில் நேபாள கம்யூனிஸ்டு கட்சி (என்.சி.பி)வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் கே.பி. சர்மா ஒலி பிரதமரானார். முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹால் பிரசந்தா என்.சி.பி. கட்சியின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தார். இந்த சூழ லில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரதமர் ஒலி இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார். பிரதமர் ஒலியின் இந்த செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழு வன்மை யாக கண்டித்தது. இந்த விவகாரத் தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடி யாக மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து கே.பி. சர்மா ஒலி உடனடி யாக பிரதமர் பதவி யில் இருந்தும் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டுமென பிரசந்தாவுக்கு ஆதரவான கட்சியின் மூத...

அமெரிக்கா மீது சைபர் தாக்குதல் சீனா நடத்துகிறது : டிரம்ப் குற்றசாட்டு

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனங்கள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறை-களையும், பல தனியார் நிறுவனங்-களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரி-கள் அண்மை-யில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணி-யில் ரஷியா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்-தன. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என கூறினார். ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இதற்கு முரணான கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது சைபர் தாக்குதலுக்கு ரஷியா அல்ல சீனா தான் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகை-யில், “சைபர் தாக்குதலின் பாதிப்பு-கள் உண்மை-யில் இருப்பதைவிட போலி ஊடகங்களில் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளன. இது பற்றி எனக்கு முழுமை-யாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லாமே கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நாச வேலை-யில் ஈடுபட்டது சீனாவாக இருக்கலாம். ரஷியா இல்லை. சீனாவின் பங்கு பற்றி விவாதிப்...

என்னைப்போல் யாரும் ஏமாற வேண்டாம் : ஷகிலா உருக்கம்

தமிழ்மிழ், மலையாளம், தெலுங்கு பட உலகில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கவர்ச்சி நடிகை-யாக வலம் வந்தவர் சகிலா. கேரளா-வில் இவரது படங்-கள் வசூலில் முன்னணி நடிகர்-கள் படங்-களை முறியடித்த சம்பவங்களும் உண்டு. கவர்ச்சி உடை-யில் சகிலா தோன்றும் சுவரொட்டி-கள் வீதியெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தின. சகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகி உள்ளது. சகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார். இந்திரஜித் லங்கேஷ் இயக்கி உள்ளார். நடிகை சகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'சகிலா' இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளி-யாக உள்ள நிலை-யில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளி-யாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே இந்த நிலை-யில் நேற்று சென்னை-யில் சகிலா படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை சகிலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அத...

கோல்டன் குளோப் விருது விழா திரையிட சூரரைப் போற்று, அசுரன் தேர்வு

கோல்டன் குளோப் விருது விழா திரையிட சூரரைப் போற்று, அசுரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வருடா வருடம் சிறந்த திரைப்படங்-கள் மற்றும் கலைஞர்-களுக்கு இந்த விருது-கள் வழங்கப்படுகின்றன. இதில் விருது பெறும் படங்-கள் மற்றும் நடிகர்-களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 78வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்கா-வில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த போட்டிக்கு வெளிநாட்டு படங்-கள் பிரி-வில் திரையிட உலக அள-வில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்-கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்-கள் திரையிட தேர்வாகி உள்ளன. தேர்வான படங்-கள் பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மற்றும் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய படங்-கள் இடம்பெற்று உள்ளன. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அசுரன...

தனது சாதனையை தோட்ட மெஸ்ஸிக்கு பீலே வாழ்த்து

தனது சாதனையான 643 கோல்களை சமன் செய்த மெஸ்ஸிக்கு பீலே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் ஆவர் பீலே (வயது 80). கடந்த 1956-ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளை-யாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்க-ளையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்க-ளையும் வென்றுள்ளார். உலககோப்பை-யை 3 முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். இதுவரை தனது அணிக்காக பீலே 643 கோல்-களை அடித்து உள்ளார். இதேபோன்று அர்ஜெண்டினா நாட்டின் கால்பந்து வீரரான மெஸ்சி வேலென்சியா அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணிக்காக விளையாடி இந்த கோல்-களை அடித்து பீலேவின் சாதனை-யை சமன் செய்துள்ளார். அவருக்கு பீலே தனது வாழ்த்து-களை தெரிவித்து கொண்டார். உனது இருதயம் அன்பு நிறைந்து வழிந்தோடும்பொழுது, உன்னுடைய பாதை-யை மாற்றுவது கடினம். வரலாற்று சாதனைக்கு என்னுடைய வாழ்த்துகள். இவை அனைத்திற்கும் மேலாக பார்சிலோனா அணியில் தொடரும் உனது விளையாட்டுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தனது 17வ...

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை நெருங்கும் கோலி

டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெவன் ஸ்மித்தை இந்திய கேப்டன் விராட் கோலி நெருங்கியுள்ளார். போட்டியில் செயல்பாட்டின் அடிப்ப-டையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. மட்டை வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் முதல் இடத்தில தொடருகிறார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்த அவர் 10 தரவரிசை புள்ளிகளை இழந்து தற்போது 901 புள்ளிகள்பெற்றுள்ளார். அதேசமயம் இதே டெஸ்டில் அரைசதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடி-க்கிறார். ஸ்டீவன் சுமித்தை வெகுவாக நெருங்கி விட்ட கோலி இன்னும் 13 புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா-வுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாட-ததால் போட்டியை தவறவிடுவதற்குரிய புள்ளிகளை இனி இழப்பார். தொடக்க டெஸ்டில் சரியாக சோபிக்காத புஜாரா 11 புள்ளிகளை இழந்ததுடன் தரவரிசையில் ஒரு இடம் குறைந்து 8-வது இடத்துக்கு (755 புள்ளி) தள்ளப்பட்டார். ...

வகுப்பறையில் பள்ளி மாணவிகள் ஆடும் ஆட்டத்தை பாருங்கள்

இன்றைய இணைய உலகத்தில் எல்லோருக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது . அதுக்காக எதையாவது செய்து பிரபலம் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றனர் . இப்படி பட்ட ஆசையில் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் போட்ட ஆட்டத்தில் பிரபலம் அடைந்துள்ளனர் . இந்த வைரல் வீடியோவில் இரண்டு மாணவிகள் தனது வகுப்பறையில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகின்றனர் . அவர்கள் போடும் ஆட்டம் அனைவரையும் ஆட வைக்கும் அளவில் இருப்பதால் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகிறது. இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் தெரிவித்த கருத்துக்களில் சில Muthu Pandi பள்ளி வாழ்க்கையில் இந்த குத்தாட்டம் போடுறீங்களே ஒங்க அப்பன் கேக்கமாட்டானா பரதேசி நாய அவன செருப்பால அடிக்கணும் அப்பறம் ஏண்டி பசங்க ஈவ்டீசிங் பண்ணமாட்டாங்க ஒழுங்கா படிங்க Rajesh திறமைகளை நிவர்த்தி செய்ய நீங்கள் உபயோகித்த இடம் தவறானதுபடிப்பு இடத்தில் குத்தாட்ட த்தை தவிர்க்க வேண்டும்பெற்றோர் பற்றி கவலை இல்லாமல் ஆடும் உங்களுக்கு வேறு பல இடங்கள் உள்ளனஉங்கள் ஆட்டத்தை படப்பிடிப்பு நடத்தும் அந்த நபர் எவ்வாறு இந்த பூமியில் வந்தார் என்பது என் கேள்வி குறி Sumi Sumi அருமையான. நடனம். சகோதரிகளே.ஆனா...

இந்தியாவில் சனவரியில் கொரனோ தடுப்பூசி போடப்படும் : மத்திய மந்திரி தகவல்

இந்தியாவில் சனவரி மாதம் மக்களுக்கு கொரானா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரனா தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சனவரியில் எந்த வாரத்திலும் கொரனா தடுப்பு மருந்துயை மக்களுக்கு செலுத்தலாம். ராணவ வீரர்கள், முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் கொரனா தடுப்பு மருந்து செலுத்தப்படும். கொரனா தடுப்பு மருந்து தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கொரனா தடுப்பு மருந்து செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பு மருந்துயின் வீரியம் தான் எங்களுக்கு முக்கியம். முன்னணி நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் தடுப்பு மருந்துயின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அதில் எவ்வித சமரசமும் காட்டப்படாது என்றும் ஹர்சவர்தன் தெரிவித்து உள...

ஊருக்குள் புகுந்த காட்டு யானை கோவையில் சம்பவம்

கோயம்புத்தூர் ஆனைகட்டிமலைப் பகுதி-யில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவைகள் அவ்வப்போது ஆனைகட்டி மலையை ஒட்டியுள்ள மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை உள்ளிட்ட கிராமங்-களில் குடியிருப்புபகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாங்கரையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடி அருகே ஆனைகட்டி செல்லும் சாலையில் ஒரு மிகப்பெரிய காட்டு யானை ஒன்று அசைந்து ஆடி வந்தது. சாலையில் வந்த காட்டு யானையை கண்டு அங்கிருந்த அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=lJDrkogskQI யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடா நட்பு கேடாய் விளைந்தது : பறிபோனது பெண் டிஎஸ்பி உயிர்

பெங்களூரூவில் பெண் காவல் அதிகாரி லட்சுமி, நண்பரின் வீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூ கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் மகள் லட்சுமி ( வயது32). பொறியியல் பட்டதாரியான இவர் 2014- ஆம் ஆண்டு கர்நாடக காவல் சர்வீஸில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநில CBCID பிரிவில் DSP யாக பணியாற்றி வந்தார். தன்னுடன் கல்லூரியில் படித்த நவீன் என்பவரை காதலித்து லட்சுமி கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதி பெங்களூரூ அன்னபூர்னேஸ்வரிநகரில் வசித்து வந்தனர். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன், மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை .கடந்த 2 தினங்களுக்கு முன்பு பணி காரணமாக நவீன், ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். லட்சுமி வசித்து வந்த பகுதியை சேர்ந்த மனோ என்பவர் வீட்டில் மதுவிருந்து நடத்தப்பட்டுள்ளது. இதில், லட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். மதுவிருந்தில் லட்சுமியுடன் அவரின் சக நண்பர்கள் பிரஜ்வல், மனோ உள்ளிட்ட 4 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ம...

கட்சி பணிகள் இருப்பதால் 'அண்ணாத்த' குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினி

படம்
இயக்குனர் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி படக்குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரொனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர். கொரொனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. ஏற்கெனவே 60 % படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 % படப்பிடிப்பு இப்போது நடந்துவருகிறது.  ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கிறது. படக் குழுவினருக்கு ரஜினி ஒரு வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட ப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு, ஜனவரி 10க்குள் அவருடைய வாய்ஸ் ஓவர் பணிகளையும் முடித்துவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்பின் கட்சி பணிகளில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதால் இந்த வேண்டுகோளை வைத்துள்ளார் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள் .

பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் குழந்தை! கோடி கொடுத்தாலும் கிடைக்காத அரிய காட்சி

காலம் மாறிக்கொன்டே இருக்கிறது அதற்க்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களும் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன. தற்போது இணையத்தில் வந்து நிற்கிறது. தமிழர்கள் பலர் காலையில் விழித்தவுடன் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறியிருக்கிறது இணையம். இந்த இணையம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகவே உருவாக்கப்பட்டது. திறமையக்காட்ட ஒரு சிறப்பான தளமாக உள்ளது இது. சரியா பயன்படுத்தினால் நிச்சயமா பாராட்டுகள் குவியும் என்பதில் மாற்று கருத்து இல்லை . தற்போது ஒரு குழந்தை காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதோ உங்களுக்காக https://www.youtube.com/watch?v=KvX3_TYbBYw

ரகிட்ட.. ரகிட்ட.. என்னைக்கும் ராஜாவான வாழுறேன்… உற்சாக ஆட்டம்போட்ட சிறுவன் .. வைரலாகும் வீடியோ..!

குழந்தை இருக்கும் குடும்பத்தில் எப்போதும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. முன்னாடி குழந்தைகள் வீட்டில் பெரியவர்களிடம் கதை கேட்டு வளர்ந்தன. ஆனால் இன்று கம்யூட்டரில் youtube பார்த்து வளரும் குழந்தைகள் செம கூர்மையாக வளர்கின்றன.அப்படி சுட்டிக்குழந்தை ஒன்று செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த குழந்தை ஜகமே தந்திரம் படத்தின் திரைப்பட பாடல் ஒன்றுக்கு தானே பாடுவதுபோல் வாய் அசைத்து, நடனமும் ஆடுகிறது. அந்த பிஞ்சுக்குழந்தையின் ஆட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சியை இதுவரை லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நீங்களே பாருங்களேன். செம க்யூட்டான வீடியோ இதோ.. ரகிட்ட.. ரகிட்ட... பாடலுக்கு என்ன வேண்ணா நடக்கட்டும். நான் சந்தோசமா இருப்பேன். என பட்டையைக்கிளப்பி ஆட்டம் போடுகிறார் அந்த சிறுவன். இதோ நீங்களே பாருங்களேன். https://www.youtube.com/watch?v=Gei0ljyqGQs

தம்பி அது பாம்பு... எவ்ளோ அசால்டா பிடிக்கிறான் பாருங்க.. வாழ்த்துக்கள் தம்பி..

படம்
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் அந்த பாம்பையே நடுங்க வைக்கவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஆமாங்க அப்படி ஒரு வர் அசால்ட்டாக பாம்பு பிடிக்கும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோவில் கடையில் நுழைந்த பாம்பை பார்த்து எல்லோரும் பயந்து நிற்கையில் அங்காள வந்த இளைஞர் அலசல்ட்டாக அந்த பாம்பை தனது கைகளில் பிடித்து அனைவருக்கும் காட்டுகிறார் அவர் முகத்தில் எந்த பயமும் இல்லை . இந்த வீடியோ தென்காசியில் எடுக்கப்பட்டது என்று தெரிகிறது . அந்த இளைஞரின் பெயர் ஷேக் என்று கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது . இவர்போல் யாரும் முயற்சி செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் . அந்த வீடியோ உங்களுக்காக இதோ . https://www.youtube.com/watch?v=DKDdmWDxDOA இந்த வீர இளைஞரை பற்றி இணையவாசிகள் சொன்ன கருத்த்துகள் சில உங்களுக்காக Vikram Muhunதிருமலைக்கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலில் ராஜ நாகத்தை தனியக பிடித்தவர் தம்பி சேக் Valluvan Annavasalபாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் இங்கு ஒரு தம்பி அசால்ட்டாக பாம்பை பிடிக்கிறார் தைரியமும் துனிச்சலும் இருந்த...

கேரள பெண்களின் இந்த இசை நடனத்துக்கு ஈடு இணையே இல்லை .. பாருங்க புரியும் ...

முக்கலைகள் ஆகிய இயல் இசை நாடக காலையில் இசை யை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதுபோல் தான் கேரளா சிங்காரி மேளம் இசை பிடிக்காதவர்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். கேரள இசையான சிங்காரி மேளம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு இசை அதிலும் பெண்கள் இசைத்து ஆடும் பொது அது அதிக பேரால் பார்க்க படுகிறது . இப்படி ஒரு காட்சிதான் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது . கேரளா பெண்கள் குழுவாக உடை அனைத்து சிங்காரி மேளம் இசைத்து நடனம் ஆடும் காட்சி வைரல் ஆகிறது . உங்களுக்க அந்த வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=uyXZYo_vg2Q இந்த வீடியோ குறித்து இணையத்தில் பகிரப்படும் கருத்துக்களில் சில உங்களுக்காக இங்கே Ambaijayaprakash Ambai JPஇதுதான் தெய்வீக ராகம்" ஹிந்துகள் உங்களுடையை நல்ல விஷேசங்களுக்கு இதுபோல இசை கருவிகள் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள் ! Durai Kannuமேளங்கள் அருமை ராகங்கள் புதுமை இப்போ உள்ள சமுதாயத்துக்கு ஒரு புதுமையை உணர்த்தும் இன்னும் இதுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற நன்றி Theeran Rajesh Vkp எனக்கு ரொம்ப பிடித்த இசை Arul Malar...

தமிழ் பெண் vs கேரளா பெண் எந்த ஆட்டம் சிறப்பு நீங்களே சொல்லுங்க

படம்
இணையத்தில் எப்போதும் எதாவது போட்டி நடந்துகொண்டே இருக்கும் அப்படி நடக்கும் போட்டிகள் சில அதிக அளவில் பேசுபொருளாக மாறுவது வழக்கம் தான் . இப்படி ஒரு போட்டி வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. பொதுவெளியில் தமிழ் பெண்கள் மற்றும் கேரள பெண்கள் போடும் ஆட்டம்தான் இப்போது போட்டியாக மாரி இணையத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறது . ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பறக்கவிடுகின்றனர். அந்த வீடியோ உங்களுக்கா இதோ https://www.youtube.com/watch?v=P9_o5jKjZ4M இணையவாசிகளின் கருத்துக்கள் சில உங்களுக்காக : Kamal M இரண்டு நடனமும் அருமை. அதில் தமிழ் நடனம் தான் மிகவும் அருமை Kural K தமிழ் குத்து டான்ஸ் கூட கேரளா மொக்கை டான்ஸ் கம்பர் பண்ணாதீங்க  Rex Rexman ஆரம்பத்திலிருந்தே உற்சாகமாக தமிழ்ப் பெண்கள் ஆடுகிறாா்கள் ஆனால் கேரளப் பெண்கள் அமைதியான ஆட்டம் ஆடுகிறாா்கள். இரண்டும் அருமை Perumal S இரண்டுமே நன்று என்றாலும்,துள்ளிக் குதிப்பதில் தமிழ்ப்பெண்களின் ஆட்டம் பிரமாதம்.

தமிழன் இசைக்கு தமிழ் பெண்ணுடன் வெளிநாட்டுக்காரர் போட்ட ஆட்டத்தை பாருங்கள் ... செம்ம வைரல் ..

படம்
தமிழனின் இசையான தப்பட்டதுக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் போட்ட ஆட்டம் இப்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகியிருக்கிறது .இதனை பலரும் பகிர்ந்தவவண்ணம் உள்ளனர் . வீடியோ உங்களுக்காக இங்கே https://www.youtube.com/watch?v=ilzbgZ5v4jE இந்த வீடியோ குறித்து இணையத்தில் பறக்கும் கருத்துக்கள் சில உங்களுக்காக : Ganesan  இசை பாடல்களுக்கும்இசை நடனத்திற்கும்மொழியோ.... சாதியோ ......மதமோ.....தெரியாது.....  இசைக்கு மயங்காத உயிர்இனம் இவ் உலகத்தில் எங்கும் இல்லை....இன்னால்வரை...என்னாலும் இசையேஉலகை வெல்லும்.....மனிதனின் மனதை என்றும் அல்லும் வாழ்த்துக்கள் C Gunasekaran உலகத்தில் எங்கு சென்றாலும் பறை இசைக்கு இணை வேறு எங்கும் ஏதுமில்லை Pandi இந்தியகலாச்சாரம்பிடித்துவிட்டதுபோலஅதிலும்தமிழ்நாட்டுமோகம்தலைநிமிர்ந்துநிர்க்கிறதுவாழ்கஇந்தியாவளர்கதமிழ்நாடு

இந்த அழகு குழந்தை செய்வதை பாருங்கள் ; எதனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத காட்சி

தம் பிள்ளைகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புறாதவரே குழலிசை இனிது, யாழிசை இனிது என்று சொல்வர். இது திருவள்ளுவரின் வாக்கு இதற்கேற்ப இப்போது ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை கட்டிபோட்டுள்ளது . குழந்தைகள் பிறந்த முதலில் சிரிக்கும் தருணத்தில் உலகதையே மறந்து விடுவோம். ஒரு குழந்தையின் சிரிப்புக்கு எதுவும் ஈடாகாது என்பது எல்லோரும் அறிந்த விசயமே . குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றும் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறோம் . இங்கு ஒரு குழந்தை சிரித்து சமூகவாசிகளை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைத்துள்ளார். அதனை நீங்களே பாருங்கள். என்ன ஒரு அருமையான காட்சி https://www.youtube.com/watch?v=6NuMGSdlQCM

கல்யாணத்தில் ஆண்களுக்கு நிகராக ஆட்டம் போட்ட இளம் பெண்! வாய்பிளந்து பார்த்த உறவினர்கள்!

இந்த காலத்தில் பல திருமன வைபோகங்கள் ஆடம்பரமாக நடப்பதால் அதில் சடங்கு , சம்பிரதாயம் தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் , கொண்டாட்டங்-களும் நடைபெறுகிறது . அதுபோல தான் ஒரு கல்யாணத்தில் இளைஞர்களுடன் ஒரு இளம் பெண் தனியாக ஈடுகொடுத்து செம்ம ஆட்டம் போடும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. இப்போதெல்லாம் பிரபலம் அடைவது பெரியவிசியம் இல்லை ஒரு நாளில் இணையம் மூலமாக பிரபலமாகிவிடுகிறார்கள் . கல்யாணத்தில் இளைஞர்களுடன் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து ஆடிய அந்த இளம் பெண் அங்கிருந்த உறவினர்களின் கவனத்தை ஈர்த்தார் . அவர் தற்போது இணைய உலகத்தையும் ஈர்த்துள்ளார் .அந்த வீடியோ கீழே உள்ளது பிடித்திருந்தால் பாருங்கள் பகிருங்கள் . https://youtu.be/bYWjOQq-0cM

மகளுக்கு தந்தை கொடுத்த சர்ப்ரைஸ் .. அழகு குட்டியின் ரியாக்ஸஷன் பாருங்க ... அப்பாக்களுக்கு இதைவிட வேறென்ன வேண்டும் !!!

குழந்தைகளின் உலகம் அதிகமாகவே குதூகலமானது. அதிலும் அவர்களுக்கு திடீர் என ஏதாவது ஸுர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்கள். அப்படியே மெய்சிலிர்த்துப் போவார்கள். இங்கே அப்படியான ஒரு விசயம் இன்டெர் நெட்டில் வைரலாகிவருகிறது. ஆட்டோ ஓட்டுநரான தன் தந்தையிடம் வெகுகாலமாகவே ஒரு சைக்கிள் வாங்கி கேட்டிருக்கிறார் குட்டி தேவதை. அப்பாவும் காசு சேர்த்து வாங்கித் தருகிறேன் என சொல்லிக்கொண்டே இருந்தார். அப்பா, தன் மகளுக்காக சிறுக, சிறுக சேர்த்த பணம் ஒரு கட்டத்தில் சைக்கிள் வாங்கும் அளவுக்கு சேர்ந்தது. உடனே சவாரி முடிந்து வீட்டுக்கு வரும்போது தன் செல்ல மகளுக்கு சைக்கிள் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்ததும், குழந்தையின் கண்ணை பொத்தி கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தார் தந்தை. சைக்கிளை பார்த்ததும் அந்த குழந்தையின் முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கவேண்டுமே? கூடவே தன் ஆசை அப்பாவை கட்டிப்பிடித்து நச்சென ஒரு முத்தமும் கொடுக்கிறாள் இந்த சுட்டிதேவதை. இதோ நீங்களே பாருங்களேன். https://www.youtube.com/watch?v=ugavDqIpcpw

உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு ஆட்டம் பார்த்திருக்க மாட்டீங்க | கோடி பேர் ரசித்தநடனம்

இப்போது இணையத்தில் பிரபலம் அடைவது அவ்வளவு பெரியாவிசியமாக இல்லை ஏனென்றால் முன்பெல்லாம் பிரபலம் ஆக திரைப்படம் அல்லது தொலைக்காட்சியில் தோன்றவேண்டி இருந்தது ஆனால் இப்போது இணையத்தில் ஒரு வீடியோ போட்டாலே அது வைரல் ஆகி பிரபலம் ஆகி விடுகின்றனர் . அந்த வகையில் இப்போது இந்த பெண்களும் அவர்கள் ஆட்டிய நடனம் மூலம் பிரபலம் ஆகியுள்ளார். இப்போது இணையத்தில் அழகுப்பதுமைகள் இருவர் சேர்ந்து பரதநாட்டியம் ஆடும் வீடியோ மில்லியன்பேரை ரசிக்கவைத்திருக்கிறது. அந்த வீடியோ உங்களுக்க இங்கே https://www.youtube.com/watch?v=lJ9ib4_cCCA விளையாட்டுக்காகச் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். இவர்களும் அப்படி வர வாய்ப்பு இருக்கிறது

இந்த மாதிரி பெல்லி டான்ஸ் நீங்க பார்த்திருக்கீங்களா! செம்மையை இருக்கும் கண்டிப்பா பாருங்க !!

பெல்லி டான்ஸ் என்பது தமிழில் இடை ஆட்டம் என்று சொல்லப்படுகிறது . இந்த ஆட்டம் குறிப்பாக அரபிய மரபுவழி அல்லது நாட்டார் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இடையை பல்வேறு வடிவில் அசைப்பதாகும். இடை ஆட்டத்தை பேச்சு வழக்கில் பெல்லி நடனம்‎ என்று அழைக்கின்றனர்.இடை ஆட்டத்தின் போது தொப்புளும் வெளிகாட்டப்பட்டு அதுவும் உருவம் மாறுவதாக தோன்றுவதால் தமிழ்நாட்டில் பேச்சு வழக்கில் இடை ஆட்டத்தை தொப்புள் நடனம் என்றும் அழைக்கின்றனர். இடை ஆட்டத்தின் வரலாறு குறித்து இன்றும் விவாதங்கள் உள்ளன. இதன் காரணமாக இடை ஆட்டத்தின் பூர்வீகம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. எகிப்து நாடே இவ்வாட்டத்தின் பூர்வீகம் என்றும், அரேபிய நாட்டின் கடவுள் வழிபடும்போது ஆடும் நடனம் என்றும், புராண கால பிரசவ நடைமுறையின் ஒரு அங்கம் என்றும்,இந்தியாவில் தோன்றி பின்னர் ரோமா மக்களால் உலகிற்கு பரவியது என்றும் பல கோட்பாடுகள் உள்ளன. இடை ஆட்டம் ஒரு சிறந்த உடற் பயிற்சியாக கருதப்படுகிறது.இடை ஆட்டம் பெண்களின் உடல்நலத்திற்கு உதவுகிறது. இந்த ஆட்டத்தை ஒரு பெண் ஆடும் வீடியோ இப்போது வைரல் ஆகிவருகிறது அந்த வீடியோ உங்களுக்க https://youtu.be/...

அசுரன் பட பாடலை அச்சுபிசகாமல் அப்படியே பாடிய 3 வயது சிறுவன்… வேற லெவல் தம்பி!

அசுரன் படத்தில் வந்த எள்ளுவய பூக்களையே பாடலை பாடிய சிறுவனின் வீடியோதான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுள்ளது . இந்த பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் அவர் மனைவி பாடிய பாடல் என்பது அனைவரும் அறிந்ததே . அந்த பாடலை இந்த சிறுவன் பாடுவதை கேட்கும்போது அனைவரும் இவர் பாட்டுக்கு அடிமையாகவே செய்வார்கள் என்பதில் கண்டிப்பாக மாற்றுக்கருத்து இருக்க முடியாது . ஏனெனில் அவ்வளவு அழகாக அந்த பாடலை பாடுகிறார் அந்த சிறுவன் . அவரது குரலில் ஏதோ ஈர்ப்பு உள்ளது என்றே இணையவாசிகள் அந்த சிறுவனை இப்போது கொண்டாடி தீர்க்கின்றனர் உங்களுக்க அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் . நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் . வீடியோ இது உங்களுக்க https://www.youtube.com/watch?v=KmyaP_jXQIQ

இந்த பெண்ணின் ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது : என்னா ஆட்டம்யா

மோனி என்ற பெண் ஆடிய ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . இது எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை . அனால் அந்த பெண் இசைக்கு ஏற்றபடி போடும் அந்த ஆட்டம் அணைத்து தரப்பினரையும் கட்டிபோட்டுள்ளது . இணையவாசிகளின் ஆதரவால் இந்த பெண் போட்ட ஆட்டம் இன்று வைரல் ஆகி அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு போய் சேர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் . பார்க்கும் அனைவரும் விடியோவை பகிர்ந்த படி இருப்பதால் இன்னும் கொஞ்ச நாளைக்கு இவர் இணையத்தை ஆக்கிரமித்து கொண்டுதான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது https://www.youtube.com/watch?v=lUyVes99GRA இந்த ஆட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் லைக் ஷேர் செய்யலாம் . தொடர்ந்து இதுபோல் செய்திகளை பெற இணைந்திருங்கள்

நண்பர்களுடன் ரோட்டில் நடனமாடிய பெண் : அங்கு வந்த தாய் என்ன செய்தார் தெரியுமா ?

கேரளாவில் கல்லூரி படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியை கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அவரின் தாய் மாணவியை வெளுத்து வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிறது இந்த வீடியோ பழைய வீடியோ என்று தெரிகிறது . 2016 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் இப்போது வைரல் ஆகிறது . உங்களுக்கு பிடித்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். https://www.youtube.com/watch?v=DH2pjjPFtAc இதுபோன்ற வீடியோக்களை தொடந்து பார்க்க எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் . வீடியோ பிடித்திருந்தால் பகிருங்கள்

பிரியங்கா வேடத்தில் வந்து அரங்கத்தை அதிரவைத்த ராமர்

காமெடி நடிகர் ராமர் விஜய் தொலைக்காட்சி ஆங்கர் பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர காமெடி கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகர் ராமர் விஜய் தொலைக்காட்சி ஆங்கர் பிரியங்கா கெட்டப்பில் வந்து அரங்கமே அதிர காமெடி கேலி செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இன்று இவர் இல்லாத ப்ரோகிராம்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது காமெடி உணர்வாலும் காமெடி நடிப்பாலும் வளர்ந்துள்ளார் ராமர். விஜய் தொலைக்காட்சியில் முதலில் கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்யில் போட்டியாளராக உள்ளே வந்த ராமர் தனது காமெடி நடிப்பால் கலக்கி வருகிறார். அதிலும், அவர் பெண் வேடமிட்டு வரும்போது அவரைப் பார்த்த உடனே பார்வையாளர்கள் சிரித்துவிடுவார்கள். ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று தொலைக்காட்சி நடிகையின் வசனத்தை கேலி செய்யும் ராமரின் நடிப்பு பலரையும் வயிறு வலிக்க சிரிப்பூட்டக் கூடியது. விஜய் தொலைக்காட்சியில் அவருடைய காமெடி க்காகவே ராமர் வீடு என்ற ப்ரோகிராம் உருவானது. அந்த அளவுக்கு ராமர் கலாட்டா கலாய்கள் பிரபலமானது. இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ச...

இந்த கேரள பெண்கள் நடனத்தை பார்க்க இரண்டு கண்கள் போதாது

இசை என்றால் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாருமே இருக்க மாட்டார்கள் . அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது . கேரளாவின் இசையான ஜெண்டா மேளத்துக்கு கேரளா பெண்கள் ஆண்டும் ஆட்டம் தான் இப்பொது இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி ஆடும் ஒரு வீடியோ இப்போது செம்ம வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோ உங்களுக்க இங்கே இணைத்துள்ளோம் பார்த்து ரசியுங்கள் . பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் https://www.youtube.com/watch?v=3gmp6VoKEUU ஆட்டம் அமர்க்கலாமா இருப்பதாக இணையவாசிகள் அதிகம் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது . நீங்களும் ஷேர் செய்யலாம் உங்கள் நண்பர்களுடன்

”தொலைக்காட்சிக்கு வரலைன்னா நான் என்னவா இருந்திருப்பேன்” – பிரியங்கா

படம்
விஜய் தொலைக்காட்சி ப்ரோகிராம்களுக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களுக்கும் பிரபலமானது. அந்த தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ப்ரோகிராம்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதில் முதன்மையானது சூப்பர் சிங்கர் ப்ரோகிராம். இதன் மூலம் பிரபலமானவர் ஆங்கர் பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல ப்ரோகிராம்களில் ஆங்கர் யாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு ப்ரோகிராம்யில் இவர் நடுவராக கலக்கபோவது பெற்று வருகிறார். இவரது சிரிப்பு படு பிரபலம். இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். விஜய் தொலைக்காட்சி-க்கு வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எத்திராஜ் காலேஜில் படித்தவர். சின்ன வயதிலிருந்தே தொலைக்காட்சி துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார். ஜீ தொலைக்காட்சியில் ஒ...

'அண்ணாத்த' பட பிடிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினி: வைரலாகும் படம்

'அண்ணாத்த' பட பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டுள்ளார். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக எந்தவொரு படத்தின் பட பிடிப்பும் தொடங்கப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பட பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் பட பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவருகிறது. நீண்ட நாட்களாகவே இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' பட பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டவுடன்தான் பட பிடிப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வருவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பட பிடிப்பில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 13 சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குத் தனி விமானத்தில் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. டிசம்பர் 15-ஆம் தேதி முதல்தான் 'அண்ணாத்த' பட பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், டிசம்பர் 14 முதலே 'அண்ணாத்த' பட பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில...

தோகாவில் நடைபெறுகிறது 2030 ஆசிய விளையாட்டு போட்டி

4 வருடத்திற்கு ஒரு முறை ஆசிய விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக இந்த போட்டி 2018-ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடைபெற்றது. 2022-ஆம் வருடத்திற்கான போட்டியை சீனாவும், 2026-ஆம் வருடத்திற்கான போட்டியை ஜப்பானும் நடத்தும் உரிமையை பெற்று இருக்கின்றன. 2030-ஆம் வருடத்திற்கான 21-வது ஆசிய விளையாட்டு போட்டியை நடத்தும் நாடு எது? என்பதை நிர்ணயிப்பதற்கான ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை தங்கள் நாட்டின் தலைநகர் தோகாவில் நடத்த கத்தாரும், தங்கள் நாட்டின் தலைநகர் ரியாத்தில் நடத்த சவூதி அரேபியாவும் விண்ணப்பித்து இருந்தன. போட்டியை நடத்தும் உரிமத்தை பெற இரு நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியதால் யாருக்கு உரிமம் வழங்குவது என்பதை முடிவு செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஆன்லைன் மற்றும் வாக்குச்சீட்டு மூலம் தங்களது வாக்கை பதிவு செய்தனர். மின்னணு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டது. முடிவில் அதிக வாக்குகள் பெற்ற கத்தாருக்கு 20...

இந்தியாவில் இங்குதான் குழந்தை திருமணம் அதிகம்: வெளியானது அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பீகார், மேற்குவங்கம், திரிபுராவில் "குழந்தை திருமணம்" அதிகம் நடைபெறுவதும், இந்த மாநிலங்களில் 40 % பெண்கள் உரிய வயதை எட்டும் முன்பே திருமணம் செய்து கொடுக்கப்படுவதும் புதிய தேசிய குடும்ப நல கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கின்றன. ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு, இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. இதில் 6.1 லட்சம் மாதிரி குடும்பங்களில், மக்கள் தொகை, குடும்ப நலம், குடும்பக் கட்டுப்பாடு, சத்தான உணவு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பு தகவல்கள் முதலாவது கட்டமாக தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன் விவரங்கள் வருமாறு:- இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திரா, அசாம், பீகார், திரிபுரா, மேற்குவங்க மாநிலங்களில் 15 முதல் 19 வயது வரையுள்ள பெண்கள் திருமணமாகி குழந்தைக்குத் தாயாகியுள்ளனர் அல்லது கருத்தரித்து இருக்கின்றனர்.பீகார், திரிபுரா, மேற்குவங்கத்தில்தான் "குழந்தை திருமணம்" அதிகம் நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் அதிகபட்சமான பெண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 18-ஐ எட்டும் முன்பே தி...

நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பியது சீன விண்கலம்

படம்
நிலவில் இருந்து பாறைகளுடன், மண் உள்ளிட்ட மாதிரிகளை புவிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா ‘சேஞ்ச்5’ என்ற விண்கலத்தை போன மாதம் 24-ம்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் போன 1-ம்தேதி நிலவை சென்றடைந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து லேண்டர்அசென்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அங்கு பாறைதுகள்கள், மண் மாதிரிகளை சேகரித்த லேண்டர்அசென்டர் நிலவு பரப்பிலிருந்து போன 3-ம்தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக்கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில் நிலவை சுற்றி வந்து கொண்டிருந்த ‘சேஞ்ச்5’ விண்கலம் புவியை நோக்கி புறப்பட்டுள்ளதாக சீன தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சேஞ்ச்5 விண்கலத்தின் பாதை புவியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது. அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை புவியை நோக்கித் திரும்பியது. இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் புவிக்கு திரும்பியதாக ...