இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய அதிசய குப்பை பற்றி தெரியுமா?

படம்
குப்பை பொறுக்கியவரை கோடீஸ்வரராக்கிய குப்பை பற்றி தெரியுமா? தாய்லாந்தை சேர்ந்தவர் சோம்சாக் பூன்ரித், இவருக்கு 45 வயதாகிறது. தொடக்கத்தில் இவர் மீனவராக இருந்தார். ஆனால் புயலினால் இவரது படகு கடும் சேதம் அடைந்துள்ளது.இதனால் வாழ்வாதாரம் இழந்தவர், கடற்கரையில் குப்பைகளை சேகரிக்கத் துவங்கினார். அப்படி அவர் ஞாயிற்றுக்கிழமை சேகரித்தபோது கடற்கரையில் மஞ்சள் நிறத்தில் மெழுகுபோல் ஏதோ கிடைத்தது.அதைப் பார்த்ததும் அதை சந்தோசமாக எடுத்துக்கொண்டவர் அதை திமிங்கலத்தின் வாந்தி என கொண்டாடத் ஆரம்பித்தார். இது என்ன புதிதாக இருக்கிறது எனறு பார்க்கிறீர்களா? நடுக்கடலில் இருக்கும் திமிங்கலங்கள் சிலநேரம் அரிதான மீன்களை சாப்பிடுமாம். அவை செமிக்காமல் திமிங்கலத்தின் குடலிலேயே தங்கிவிடும். கொஞ்ச நாளில் அது ஒரு பெரிய பந்து மாதிரி மாரிவிடும். இதை வெகுநாள்களுக்கு பின்னர் திமிங்கலம் வாந்தியாக வெளியில் தள்ளுமாம். இந்த வாந்தி மெழுகு பந்து மாதிரி இருக்கும். இதை விஞ்ஞானிகள் ambergris என்று சொல்லுகின்றார்கள். இது வாசனை திரவியங்கள் செய்ய பயன்படும். இதன் விலையும் இதனால் அதிகமாக இருக்கும். இவர் மீனவர் என்பதால் இதுபற்றி அவருக்கு தெரி...

பள்ளி பருவத்தில் என் நண்பருடன் ஒரே கட்டிலில் தூங்குவேன் - பிரியா பவானி சங்கர்

படம்
பள்ளி பருவத்தில் என் நண்பருடன் ஒரே கட்டிலில்தான் தூங்குவேன் - பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பின்னர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மான்ஸ்டர் மற்றும் மாஃபியா திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இப்போது தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றுள்ளார் நடிகை பிரியா, அந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியாவின் எல்.கே.ஜி நண்பராக நடித்து ஒருவர் ஏமாற்றியுள்ளார். மேலும், அவரின் எல்.கே.ஜி நண்பரான மணிகண்டன் குறித்து கூறுகையில் “ மணிகண்டன் எனது நெருங்கிய சிறந்த நண்பர், அவரை விட்டு பிரியவே மாட்டேன். மேலும், மதிய நேர சாப்பாடு முடிந்ததும் எங்களை தனிதனியாகதான் தூங்க சொல்வார்கள். ஆனால்  எனது அப்பாவின் அனுமதி பெற்று நானும் மணிகண்டனும் ஒன்றாகதான் கட்டிலில் தூங்குவோம்.மேலும், அந்த குட்டி மணிகண்டனை என்னால் மறக்கவே முடியாது” என சொல்லியிள்ளார் நடிகை பிரியா ப...

உள்ள எல்லாம் தெரியும்படி உடையுடன் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா

படம்
உள்ள எல்லாம் தெரியும்படி உடையுடன் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் எப்பொழுதும் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்து தெரியும் நடிகை தான் நடிகை ஆண்ட்ரியா. இவர் முதன் முதலில் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். தமிழ் சினிமாவில் எந்த ஒரு அழுத்தமான கதாபாத்திரத்திற்கும் நடிகை ஆண்ட்ரியா தான் இயக்குனர்களுக்கு முதல் சாய்ஸ். ஏனென்றால் ஆண்ட்ரியா எதற்கும் பயப்படாமல் எவ்வளவு கவர் ச்சி கதாபாத்திரம் என்றாலும் நடிப்பார். அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை என்ற திரைப்படத்திலும் நடிகர் அமீருடன் ஒட்டுத் துணியின்றி படுக்கை காட்சியில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த அவள் என்ற திரைப்படத்தில் மிக உச்சகட்ட லிப் லாக்கில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் படுக்கை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை பதட்டப்பட வைள்ளாக்கினார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது தன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ர...

கவ ர்ச்சிக்கு மாறிய ‘நட்பே துணை’ அனகா.... வைரலா-கும் புகைப்படங்கள்

படம்
நடிகை அனகா, மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில்  கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா. இந்த படத்தில் அனகா, கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார். இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

சினிமாக்களையே ஓரம்கட்டி அண்ணன தங்கை செண்டிமெண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

படம்
என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும். அதிலும் தன் தங்கையோ, அக்காவோ கல்யாண்ம் முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும்போது சகோதரர்கள் தங்களையும் அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிடுகிறார்கள். அலங்காரம் செய்துகொண்ட மணப்பெண்கள் என்பதைத் தாண்டி மணப்பெண்களும் கதறி அழுதுவிடுகின்றனர். அந்தவகையில் பல்வேறு திருமணங்களில் நடந்த அண்ணன்_தங்கை செண்டிமெண்ட் வீடியோ தொகுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இதில் திருமணம் முடிந்து முதன்முதலில் மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் மணமகள் கண்கலங்க, அவர்களின் சகோதரர்களும் கண்ணீர் விடுகின்றனர். இதைப் பார்க்கவே பாசத்தின் அருமை, பெருமைகளை உணர்த்துவதாக உள்ளது. இதோ அந்த வீடியோ..   https://www.facebook.com/munbev...

நடிகர் கமல் 15 வயதில் என்னை ஏமாற்றி உ தட்டு மு த்தம் கொடுத்தார் : நடிகை ப கிர் பேட்டி

தமிழ் சினிமா-வில் இரண்டு முன்னணி சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது ரஜினி காந்தும் கமல ஹாசனும்தான். ஒருவர் சூப்பர்-ஸ்டார் பட்டதோடு இருக்கிறார்.ஒருவர் உலக-நாயகன் பட்டதோடு உலக சினிமாவையே கலக்கிக்கொண்டிருக்கிறார். சிறுவயது முதலே சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமல் தற்போது 60 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறார். நடிப்பிற்கு மற்றும் அனைவர்க்கும் முன்னோடியாக இல்லாமல் முத்தக்காட்சிகளுக்கும் கமல்தான் முன்னோடியாக இருந்துள்ளார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முத்தக்காட்சிகளை பிரபலம் செய்ததே இவர்தான் எனக்கூறலாம்.   அந்த வகையில் புன்னகை மன்னன் திரைப் படத்தில் நடிகை ரேகாவிற்கு உதட்டுமுத்தம் கொடுக்கும் காட்சி அனைவர்க்கும் நினைவிருக்கும். அந்த முத்தக்காட்சி பற்றய ஒரு ச ர்ச்சையை தற்போது நடிகை ரேகா கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்துவந்தவர் ரேகா 1986ஆம் ஆண்டு வெளியான கடலோரக்கவிதைகள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தில் ஜெனிபர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.   சமீபத்தில் ஊடகத்திற்கு அவர் அ...

பணத்துக்காக இந்த விளம்பரத்திற்கு வந்து விட்டாரா நடிகை நயன்தாரா.. வைரலாகும் விடியோ.

படம்
2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று இருந்து வருகிறார் நயன்தாரா தற்போது கொரோனா காரணமாக சினிமா துறையே முடங்கி கிடக்கிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் இப்போதெல்லாம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். அந்த வகையில் R.J.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அ ம்மன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.   இந்நிலையில் கொ ரானா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் தற்போது நடிகை நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். இதனை அவரின் ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.   https://twitter.com/NayantharaLive/...

நடனமாடும்போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் - வைரல் வீடியோ

படம்
நடனமாடும்போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன் 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கும்கி படத்தில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர்தான் நடிகை லட்சுமி மேனன். ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகையாகவும் வலம் வந்தார். இவரின் வளர்ச்சியை கண்டு முன்னணி நடிகைகளே கொஞ்சம் ஆடிப் போய் இருந்தார்கள். அதுமட்டுமின்றி தொடர்ந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வந்தார். குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, கொம்பன் போன்ற பல தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ரேஞ்சுக்கு  வேகமாக உயர்ந்தார். அந்த பூரிப்பில் உடல் எடையும் சற்று அதிகமாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆண் போல இருக்கிறார் என கிண்டல் செய்து வந்தனர். அந்த நேரத்தில் வெளிவந்த ரெக்க படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு சில படங்களில் நடித்து வந்தாலும் தற்காலிகமாக நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்த லட்சுமி மேனன் மீண்டும் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காக அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வ...

பொண்டாட்டி மேல் சந்தேகப்பட்டு 17 ஆண்டுகளாக பீரோவில் ஒளிந்திருந்து வேவு பார்த்த கணவர் கடைசியில் காத்திருந்த அ திர்ச்சி!!

பொண்டாட்டி மீது ச ந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அ டித்து து ன்புறுத்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன் 17 ஆண்டுகளாக ச ந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் பா திக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக பழகி பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.   ஒரு வருட காலம் ச ந்தோஷமாக சென்ற அவர்களின் கல்யாண வாழ்க்கை அதன்பின் ஒரு சி றை போல் மாறியது என்றே சொல்லலாம். பா துகாப்பு து றையில் ப ணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது ச ந்தேகம் அடைந்து பல கொ டுமைகளை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   இவர் பணிக்கு செல்லாமல் 38 வயதான மனைவியை வீட்டின் அலமாரியில் ஒளிந்து கொண்டு வேவு பார்ப்பதையே ஒரு தொழிலாக கொண்டுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக தனது கணவர் தன்னை உ ளவு பார்க்க அ டிக்கடி அலுவலகத்தைத் தவிர்த்து வருவதை அறிந்த மனைவி பொ லிசில் பு கார் அளித்துள்ளதோடு, மேலும் தனது கணவர...

பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து பாசப் போராட்டம் நடத்திய காளை மாடு

படம்
மதுரையில் பசுமாட்டை விட்டு பிரிய மறுத்து காளை மாடு நடத்திய பாசப் போ ராட்டம். மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் பசு மாடு வளர்த்து வந்த நிலையில் பாலமேடு மஞ்சமலை கோவில் காளையும் அவ்வழியே செல்லும் போது முனியாண்டியின் பசு மாடுடன் சேர்ந்து பழம், காய்கறிகள், தண்ணீர், அரிசி போன்றவற்றை சாப்பிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.ஊரடங்கால் வருமானமின்றி தவித்த முனியாண்டி தனது பசு மாட்டினை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு சரக்கு வாகனத்தில் அதனை ஏற்றி அனுப்பியுள்ளார். இதனை கவனித்த அந்த காளை மாடு, ஓடிச் சென்று சரக்கு வண்டியை நகர  விடாமல் 1 மணி நேரமாக அங்கேயே நின்று பாசப்போராட்டம் நடத்தியது டிரைவர் மற்றும் பசு மாட்டின் உரிமையாளரை வண்டியை இயக்க விடாமல் முட்டியது. பின்னர் ஒரு வழியாக வேன் புறப்பட தொடங்கியவுடன், அந்த பசு மாடு செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சிறிது தூரம் சாலையில் ஓடிச் சென்றது பார்போரை கண்ணீர் வர வைத்தது. சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் வரை ஓடி சென்று மூச்சு வாங்கி நின்றுள்ளது. பசு மாட்டை பிரிய மறுத்து காளை மாடு பாசப் போ ராட்டம் நடத்தியது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது மட்டுமின்றி பா...

சூப்பர்ஸ்டார் படத்தை நிராகரித்த அரவிந்த்சாமி.. பிரபல நடிகருக்கு அதிஷ்டம்

பிரித்வி-ராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் லூசிபர் . இந்த படம் கிட்டத்தட்ட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 175 கோடி சாதனை படைத்தது. முக்கியமான கதாபாத் திரத்தில் மோகன் லால்,விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், பிரித்திவி ராஜ் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.   தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்வ தற்கு போட்டி நிலவிய நிலையில் உரிமத்தை ராம்சரண் கைப்பற்றியுள்ளார். தந்தை சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தயாரிக்கவுள்ள நிலையில் சாஹோ படத்தை இயக்கிய சுஜித் தான் இந்த படத்தையும் இயக்க ஒப்பந்த மாகி உள்ளாராம்.   இந்த படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விவேக் ஓபராய்க்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று விவேக் ஓபராய் விலகி விட்டாராம். மஞ்சு வாரியாரின் கணவர் கதாபாத்திரத்தில் கெத்தான ஸ்டைலிஷான ஒரு நடிகரை தேர்வு செய்ய வேண்டும் என படக்குழுவினரின் இரண்டு நடிகர்களை தேர்வு செய்துள்ளனர். தனி ஒருவனில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமியிடம் முதல் கட்டமாக பேசி உள்ளனர். ஆனால் கால்ஷீட் பிரச்ச...

அமிதாப் குடும்பத்தினருக்கு கொரானோ வந்தது எப்படி ?

ஹிந்தித் திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினரு-க்கு கொரானோ தொற்று என்ற செய்தி கடந்த இரண்டு நாட்க-ளாக மீடியாக்-களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனைத் தவிர அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்-பட்டுள்ளது. அமிதாப், அபிஷேக் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வீட்டிலிருந்தே சிகிச்சை-களை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே, அபிஷேக்பச்சன், அமிதாப்பச்சன் ஆகியோர் அவர்களது திரைப்பட வேலைகளுக்காக வெளியில் சென்று வந்ததால்தான் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அபிஷேக் பச்சன் அவர் நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றிற்காக டப்பிங் சென்றுள்ளார். தற்போது அந்த டப்பிங் ஸ்டுடியோவை பாதுகாப்பு கருதி மூடியுள்ளார்களாம். அமிதாப்பும் தன்னுடன் இருந்தவர்கள் கொரானோ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதும் அவர் வெளியில் சென்றதால் தான் என்று சொல்கிறார்கள். கொரானோ பாதுகாப்புக்கான விதிகளைப் பின்பற்றுங்கள் என நேற்று கூட அபிஷேக் கேட்டுக் கொண்டார...

ரசிகர்களை சூடேற்றிய பிகில் பட நடிகை அனிதா

படம்
ரசிகர்களை சூடேற்றிய பிகில் பட நடிகை அனிதா இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகிந்த வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்தது.இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இவர்களில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஒருவர் முகத்தில் ஆசிட் அடித்து விடுவார். இதனால் அவர் கால்பந்து விளையாடுவதை இருந்து விலகிவிடுவார். பின்னர் விஜய் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து மீண்டும் கால்பந்து விளையாட ஆர்வமூட்டியிருப்பார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். எனவே பிகில் படத்தில் நடித்திருந்த மற்ற பெண்களை விட ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார் என்பதே உண்மை. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருகின்ற நிலையில்  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ...

புதுசா கல்யாணம் ஆனவங்களா நீங்க? இத கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

படம்
குடும்ப பெண்கள் கல்யாணத்திற்க்கு பிறகு தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில விஷயங்கள். திருமணமான பெண்கள் செய்யக்கூடிய ஒருசில விஷயங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு து ரஅதிஷ்டங்கள் இல்லாமல் செய்யும். தற்போது பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டிய வாஸ்து இரகசியங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். வளையல் பெட்டியில் உடைந்த வளையல்கள் இருந்தால் உடனே அதை அகற்றிவிடுங்கள். அப்படியே வைத்திருத்தல் கூடாது பெண்களுக்கு திருமண புடவை என்பது முக்கியமான ஒன்று அந்த திருமண புடவையில் சிறு கீறலும் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி நேர்ந்தால் அது கெட்ட சகுனம் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. முடிந்த அளவுக்கு திருமணமான பெண்கள் அடிக்கடி மெகந்தி போட்டுக்கொள்ளுங்கள். இது கணவன் மனைவிக்கு இடையேயான பந்தத்தை அதிகப்படுத்தும். நீங்கள் உபயோகித்த பொட்டை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் உங்களின் அதிர்ஷ்டத்தை நீங்களே இழந்ததிற்கு சமமாம். உங்களின் திருமண நகைகளை மற்றவர்களுக்கு எக்காரணம் கொண்டும் இரவலாக கொடுக்க வேண்டாம். தங்கம் என்பது லட்சுமி தாயாரின் உருவமாக கருதப்படுவதால் தங்கத்தை காலில் அணிந்தால் லட்சுமி தாயாரின் கோபத்த...

நடிகர் விஷால் தங்கச்சி இவ்ளோ அழகா ? இவ்ளோ நாள் தெரியாம போச்சே

படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக பணிபுரிந்து செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதைத்தொடர்ந்து ச ண் டக்கோழி, தி மி ரு, வெ டி, அவன் இவன், போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இதையடுத்து நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு செயலாளராக பதிவி ஏற்றார். தற்போது சங்கத்தில் பல பி ரச்சனைகளால் தேர்தல் தள்ளிப்போனது.கொ ரானா ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார் விஷால். விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் உண்டு. விக்ரம் கிருஷ்ணா நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். . விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்று முடிந்ததது இவர் . பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷ் திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்துவருதோடு கைதராபாத் மருத்துவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது தங்கையான நீஷ்மா ஹைதராபாத்தில் மருத்துவராக இருந்து வருகின்ற நிலையில் . அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு தன்னால் முடிந்த சில ம...

ராட்சசன் பட குழந்தையா இது !! அம்மாடியோவ் !! வைர லாகும் புகைப்படம்

படம்
தமிழ் சினிமா வில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் நடிப் பில் லோகேஷ் கனக ராஜ் இயக்க-த்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது ஆனால் கொரோனா காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்போய்கொண்டே போகிறது, இந்த திரைப்படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் ஜில்லா. இந்த திரைப்படத்தில் மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் படத்திற்கும் டி இமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. 50 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 85 கோடி வரை வசூல் செய்தது, ஜில்லா திரைப்படத்தில் குண்டு வெடித்த இடத்திலிருந்து ஒரு குழந்தை விழும் அந்த குழந்தையை காப்பாற்றிய விஜய் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பார். அந்தக் குழந்தை வேறு யாருமில்லை ரவீணா தாஹா தான் இவர் ஜில்லா திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழு...

திருமணத்தில் உண்மையை மறைத்தததால் நடந்த விபரீதம் : து டிக்க து டிக்க உயி ரிழந்த புதுப்பெண்

படம்
திருமண மான 8 மாதங் களில் புதுப்பெண் த ற் கொலை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக் கிறது.திருச்சி மாவட்டம் எட மலைப்பட்டி புதூர் பகுதி-யை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நீலவேணி (19) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரு மணம் நடை பெற்றது. திருமணத்து-க்கு பின் கணவர், மாமியார், மாமனார் என கூட்டுக்குடும்பமாக நீலவேணி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீலவேணி அ ல ற ல் ச த்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது நீல வேணி உ டலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்ட விவரம் தெரிய வந்தது. ஆனால் அந்த இடத்திலேயே ப ரிதாபமாக அவர் இ றந்து போனார். இதுகுறித்து போ லீசார் வ ழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தினர். அதில் விஷ்ணு ஏற்கனவே ஒரு பெண்ணை மணம் செய்து குடும்பம் நடத்திய விவரம் நீலவேணிக்கு தெரிய வந்துள்ளது. முதல் திருமணத்தை மறைத்து நீலவேணியை 2-வது திருமணம் செய்ததால் இதுகுறித்து கணவன்-மனைவிக்குள் அ டி க் கடி த கராறு ஏற்பட்டது. நேற்று காலையும் இதேபோல த கராறு ஏற்பட ஆ த்திரத்தில் ந...

நான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை : நெப்போலியன் பளீர்

நான் விஜய் படங்களை பார்ப்பது இல்லை , அவரிடம் பேசுவதும் இல்லை என்று நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார். நெப் போலியன் நடித் திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப் படம் கொரோனா அச்சுறுத் தலால் திரையரங்கில் வெளி  யாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளி யிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு. இந்நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் தான் விஜய் நடித்தார். நன்றாக ...

சினிமா வாய்ப்புக்காக யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் : நடிகை பூர்ணா

சினிமா வாய்ப்புக்காக யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று  நடிகை பூர்ணா கூறியுள்ளார். கேரளா வில் நடிகை பூர்ணாவை கல்யாணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:- “எங்கள் உறவினர் களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத் தினருடன் அந்த நபர் அறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும் வந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர். அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா? பார்த்துக்கொள்கிறோம் என்றனர். என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட...

நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ?

படம்
நடால் விலகுகிறாரா அமெரிக்க ஓபன் டென்னிசிலிருந்து ? மாட்ரிட், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. ஆனால் நியூயார்க்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலகின் 2-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபனின் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், செப்டம்பர் 13-ந்தேதி தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதன் மூலம் அவர் அமெரிக்க ஓபனில் ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய தெளிவாகி விட்டது. செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபனுக்கு தயாராகும் வகையில் அவர் மாட்ரிட் ஓபனில் களம் இறங்க முடிவு செய்து இருக்கிறார்.

‘ஐ.பி.எல். இல்லாமல் இந்த ஆண்டை முடிக்க விரும்பவில்லை’ - கங்குலி

படம்
‘ஐ.பி.எல். இல்லாமல் இந்த ஆண்டை முடிக்க விரும்பவில்லை’ - கங்குலி புதுடெல்லி, - இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று 48-வது வயது பிறந்த தினத்தை கொண்டாடினார். இதையொட்டி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், கேப்டன் விராட்கோலி, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், முன்னாள் வீரர்கள் ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் சுரேஷ்ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளம் மூலம் கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிவித்தனர். ‘களத்துக்கு உள்ளே அமைந்தது போன்று நமது கூட்டணி களத்துக்கு வெளியேயும் வலுவாக தொடரும் என்று நம்புகிறேன். இது சிறப்பான வருடமாக உங்களுக்கு அமைய வாழ்த்துகள்’ என்று சச்சின் தெண்டுல்கர் கூறினார். பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் பேசியதாவது:- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்றி இந்த ஆண்டை (2020) நிறைவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஐ.பி...

ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்

படம்
ஆர்.கே.நகர் படம் என்னை உத்வேகப்படுத்தியது -நடிகர் இனிகோ பிரபாகர்   ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முக்கிய மற்றும் முதல்மை கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர்தான் நடிகர் இனிகோ பிரபாகர்.  சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்திருக்கும். அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் ஆகிய படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.  நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் அது எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்துள்ளேன். இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது எ...

நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்

படம்
நடிகை சமிக்‌ஷா காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்   2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்ட்தான் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.   இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபரும், பாடகருமான ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் சமிக்‌ஷா - ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.  2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் உள்ள.  

நிபுணர்கள் குழுவை அனுப்ப ஒப்புகொண்ட சீனா அனுமதி

படம்
நிபுணர்கள் குழுவை அனுப்ப ஒப்புகொண்ட சீனா அனுமதி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. வுகான் நகரில் உள்ள உணவிற்கான உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்யும் மார்க்கெட்டிலிருந்து பரவியதாக சீனா விளக்கமளித்து. வுகான் மாகாணத்தை தனிமைப்படுத்தி சீனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்து பலி வாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவில்லை. மார்க்கெட்டின் அருகில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரவியது என பெரும்பாலான நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிற்கு சீனா சரியான தகவல்களை அளிக்கவில்லை. இது ஒரு தொற்று நோய் என சீனா அறிவிக்காமல் மறைத்து விட்டது என்ற குற்றச்சாட்டும் சாட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உலக சுகாதார மையம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஆதரவை இழந்துள்ள நிலையில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்பாடி உருவானது என்பதை கண்டறிய சீனாவுக்கு நிபுணர்கள் க...

சீனாவில் ‘டிக்டாக்’ செயலி சேவை நிறுத்தம்

படம்
‘டிக்டாக்’ செயலி சேவை ஹாங்காங்கில் நிறுத்தம் பீஜிங்: சீனாவின் ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான செயலி ‘டிக்-டாக்’ பொழுது போக்கு செயலியாக  இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. ஆனால் லடாக் எல்லையில் சீனா நடத்திய அத்து மீறிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தேசத்தின் பாதுகாப்பு கருதியும் ‘டிக்-டாக்’ மட்டுமின்றி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு சமிபத்தில் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார். இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் செயல்பாட்டைப் நிறுத்துவதாக ‘டிக்-டாக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிக்கும் வகையில் சீனா கொண்டு வந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தொடர்ந்து ஹாங்காங்கில் ஏற்பட்ட சமீபத்திய நிகழ்வுகளின் விளைவாக அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு

படம்
24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வு புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 22752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 482 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 16883 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல மருத்துவமனைகளில் 264944 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 217121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 118594  பேருக்கும், டெல்லியில் 102831 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு...

11MLA-க்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்

படம்
புதுடெல்லி: தமிழக சட்டசபையில்  எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் பொழுது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார். இந்த நிலையில், தி.மு.க. கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று, தனது தரப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு...

பிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்கள் 27-ந்தேதி தேர்வு எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

படம்
சென்னை: + 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ந் தேதி தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மார்ச் 24ந்தேதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் ஜூலை 27 ந்தேதி தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மாணவர்களுக்காக  அவர்களின் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் புதிய நுழைவுச்சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 13ந்தேதி முதல் 17ந்தேதி வரை பள்ளிகளிலும் நுழைவுச்சீட்டுகளை பெறலாம். தனித்தேர்வர்கள் தங்களின் நுழைவுச்சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் மட்டும் தனித்தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்படும். பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத நோய்க்கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் விரைவில் செல்வதற்காக தேவைக்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்படும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தேர்வர்கள் தனி அறைகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்  என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

டாப் ஆங்கில் செல்பி ராய் லக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

படம்
டாப் ஆங்கில் செல்பி ராய் லக்ஷ்மி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம் விக்ராந்த் கூட “கற்க கசடற” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதன் பின்னர் ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் தமிழில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் ஏதும் கைவசம் இல்லை. தற்போது ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், புது திட்டம் போட்ட லட்சுமி ராய் பெரும் பாடுபட்டு தனது உடல் எடையைக் குறைத்தார். ச்சே! பட வாய்ப்புக்காக லட்சுமி ராய் இப்படி எல்லாம் கஷ்டப்படுறாங்க, நல்ல நடிகையை மதிங்கனும் என்றும்  ரசிகர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் உடனே எடையை குறைத்து சிக்கென மாறிய லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் வைரல...

கொரோனாவை சரிசெய்யும் புதிய ஸ்வீட்… சந்தோசத்தில் வாங்கும் மக்கள்!!

படம்
கொரோனாவை குணப்படுத்தும் ஸ்வீட்… சந்தோசத்தில் வாங்கும் மக்கள்!! உலகம் முழுவதும் பயங்காட்டி வரும் கொ ரோ வைரஸிற்கு மருந்துகள் கண்டுபிடிக்காமல் பத்ரிவரும் நிலையில், பலர் தங்களது மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று  கூறி வருகின்றனர். இந்த நிலையில், கோவை தொட்டிபாளையம் பகுதியில் இயங்கி வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, 19 மூலிகைகள் வைத்து சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை மைசூர்பாகு கொ ரோனா வை ஒரே நாளில் சரிசெய்யும் என நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. கோவை சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர், வெள்ளலூர் ஆகிய இடங்களில் கொ ரோ னா அறிகுறி இருந்தவர்கள் இந்த மூலிகை மைசூர்பா சாப்பிட்டு அதன் மூலம் ஓரிரு நாட்களில் அவர்கள் உடல் சரியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தன்னுடைய தாத்தா சித்த மருத்துவத்தில் கற்றுக் கொடுத்த சில வழிமுறைகளை பின்பற்றி இந்த மூலிகை மைசூர்பாவை தயாரித்ததாகவும், 19 வகையான மூலிகை பொருட்களை கொண்டு இந்த மைசூர்பா தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்கடையின் உரிமையாளர் ஸ்ரீ ராம் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்த...

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரனோ தொற்று : மத்திய உயர்மட்டக் குழு மீண்டும் வருகை

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல், கொரனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிப்பு, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொற்றுத் தடுப்பு நடவடி க்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உயர்மட்டக் குழு நாளை சென்னை வருகிறது. கொரனா தொற்று தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருந்தது. மற்ற 36 மாவட்டங்களில் 10, 20 என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்நிலையில் சென்னையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதேபோன்று ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து பொதுமக்கள் தமிழகம் திரும்பியதால் மாவட்டம் முழுவதும் கொரனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நான்கு இலக்கத்தை அடைந்துள்ளது. தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,747 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் ...

உள்ளாடை போடாமல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய ஆண்ட்ரியா: வீடியோ

தீபாவளி க்கு வெளியா கவுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப் பவர் ஆண்ட்ரியா. பாடகி யான இவர் அழுத்தமான வேடங்களையும் நல்ல கதைக ளையும் கையில் எடுத்துவருகிறார். அண்மையில் அவரும் நண்பர் ஆதவ் கண்ணதாசனும் இணைந்து குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார்கள். தரமணி, வடசென்னை ஆகிய படங்களில் நடிகை ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அவ்வப்போது ஆண்ட்ரியா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பதை கண்காணித்த நெட்டிசன்கள் விமர்சித்ததோடு, போட்டோ எடுக்கும் போது உங்கள் ஆடையில் கவனம் செலுத்துங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர். Andrea Hot Ni**** slip moment.. #Andreajeremiah #Andrea pic.twitter.com/zVnkMS4jWM — Actrezz Videos (@actrezzvid) July 1, 2020

கடலில் தத்தளித்தவரை காப்பாற்றிய முருகப்பெருமான் ? : திருச்செந்தூரில் அதிசயம்

திருச்செந்தூரில் கடலில் தத்தளித்தவரை  முருகப்பெருமான் காப்பாற்றியதாகவும் அதனால் அந்நாளையே   பிறந்தநாளாக  கொண்டாடுவதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார். முக புத்தக பதிவில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .   திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி சொல்லிக் கொண்டிருந்தார் , அவர் சொல்லி முடித்ததும் ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க , அவர் லேசான புன்னகையுடன் சொன்னார் ""ஐயா நான் தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன் , என்னை போல் எவரும் கடவுளையும் , கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்""" . ""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலும் குளிக்க வந்தேன் , அலையின் சுழற்ச்சியில் உள்ளே சென்று விட்டேன் , என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்""" , """என்னையும் மறந்து முருகா முருகா முருகா கத்தினேன் , யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன் , அடுத்த ...

படுக்கை க்கு கூப்பிட்ட தமிழ் இயக்குனர் !! - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவரும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “கனா” படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது. கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.   தமிழ் சினிமாவில் நாயகியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷை படுக்கைக்கு அழைத்து போகாததால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டதாக அவர் சமீபத்திய நாளிதழ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அட்டகத்தி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது. விஜய...

90ஸ் கனவு கன்னி ரம்பாவா இது ஆளே மாறிபோய்ட்டாங்களே

படம்
நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் ஹிட். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர். ரம்பாவுக்கும் அவரது க ணவருக்கும் க ருத்து வே றுபாடு ஏ ற்பட்டு வி வாகர த்துக்கு த யாரா னார்கள். இ ந்த வி வகாரம் மீ டியா க்களில் வெ ளியாகி ப ரப ர ப்பை ஏ ற்படுத்தியது. ஆனால் குடும்பத்தினர் ச மரசம் பே சி மீண்டும் சே ர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு க ணவருடன் க னடாவில் ம கிழ்ச்சியாக கு டும்பம் ந டத்தி வருகிறார்.

1000 ரூபாய்க்கு வெளியே போடா என்று ரஜினியை அவமான படுத்திய தயாரிப்பாளர் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தனி அடையளமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் அ திக அ வ மா ன ங் கள் மற்றும் து ரோ க ங் களை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு தர்பார் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை மற்றும் சினிமாவிலும் சந்தித்த ப ல க ஷ் ட ங் களை பற்றி பேசினார். அதில் குறிப்பாக ஒரு தயாரிப்பாளர் தன்னை அ வ மா ன ப் ப டு த் தி ய து குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை யாரும் மறந்திருக்க மு டியாது. அப்போது ‘பதினாறு வயதினிலே’ படம் வெளியாகி நன்றாக போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை தனது படத்தில் நடிக்க கேட்டார். நானும் ஓகே சொல்லி ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கேட்டேன். இன்னும் இரண்டு நாளில் ஷூட்டிங் தொ டங்கி வி டும். இப்போது என்னிடம் ப ணம் இ ல்லை, நாளை கொடுத்து அனுப்புகிறேன் என அந்த தயாரிப்பாளர் கூறினார். ஆனால், அந்த புரொடக்ஷன் மேனேஜர் ப ணம் கொண்டு வ ர வி ல்லை. அது பற்றி அந்த தயாரிப்பாளருக்கு போன் செய்து கேட்ட போது நாளை சூட்டிங் வாங்க மேக்கப் போடுவதற்கு முன்பு தருகிறேன் என்று கூ...

ரசிகர்களை பெரும் மூச்சு விட வைத்த பிக்பாஸ் ரேஷ்சுவின் புகைப்படங்கள் !

படம்
சினிமா வில் முதன் முதலாக “மசா லா” படம் மூலமாக அறிமுகமான வர்தான் ரேஷ்மா பசு புலேட்டி . இவர் தனி யார் தொலைக் காட்சியில் பிரபலமாக இயங்கும் சீரியல் களில் நடித்து வருகிறார். அதுமட்டு மில்லாமல் பிரபல நடிகரான “பாபி சிம்ஹா”வின் உறவின ரும் கூட. ரேஷ்மா பசுபுலேட்டியின் தந்தை தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது இந்த திரைப்படத்தில் அவர் ஒரு உலகம் சுற்றும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் “சூரி”க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பெரும் அளவிற்கு ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தற்போது நமது ரேஷ்மாவின் பெயரைக்கூட “புஷ்பா” என்று சொன்னால் தான் நமது ரசிகர்களுக்கு தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த படத்தில் இவர் பிரபலமானார். ரேஷ்மா விற்கு திரைப்படத்தை விட சீரியல்களில் தான் அதிகம் நடித்துள்ளார். அதாவது சன் டிவியில் தொகுத்து வழங்கிய “சன் சிங்கர்” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரபல அரசியல்வாதி மனைவியான ராதிகா நடித்து வெளிவந்த “வாணி ராணி” என்ற சீரியலில் ஒரு ...