இன்று சிறையில் இருந்து பரோலில் வருகிறார் நளினி!

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து, நளினி இன்று பரோலில் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

Image result for நளினி

மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு மாத பரோலில் இன்று நளினி விடுவிக்கப்படுகிறார். சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் நளினி தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்