இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒர்க் அவுட் செய்துவிட்டு பின்னழகை தூக்கி காட்டிய புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங் ..!!வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

படம்
ரித்திகா சிங் 2013 ஆம் ஆண்டில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்,  சென்னையின் சேரிகளில் வளரும் மர்வாரி பெண்ணான மதி சித்தரிக்கையில், ஒரு நடிகை குத்துச்சண்டை வீரராக நடிக்காமல், ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரர் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பியதால் சிங் கையெழுத்திட்டார். தமிழ் பதிப்பான இறுதிச்சுற்றுவைப் பொறுத்தவரை, சிங் இந்தியில் உரையாடல்களை எழுதி தமிழில் தனது பங்கை ஒலிப்புடன் கற்றுக்கொண்டார். படத்தின் முன்னணி நடிகர் ஆர். மாதவன் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இணைந்து தயாரித்த இப்படம் 2016 ஜனவரியின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது.ரிட்டிகா தனது சித்தரிப்புக்கு கடுமையான விமர்சனங்களைப் பெற்றார், சிஃபி.காம் “அவர் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு” மற்றும் “அவரது உதடு ஒத்திசைவு, உடல் மொழி மற்றும் நடை ஆகியவை படத்திற்கு ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்” என்று கூறியது. இறுதிச்சுற்றுல் நடித்ததற்காக, ரிட்டிகா 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் ஒரு சிறப்பு குறிப்பை வென்றார், மேலும் தனது நடிகைக்காக டப் செய்யாத முதல் நடிகை தேசிய விருதுகளில் அங்கீகாரம் பெற்றார்.சிங் பின்னர் மணிகண்டனின் ஆன்டவன் கட்டலைய...

நல்ல விலையில் கிடைக்கும் சிறந்த 5 போன்கள்...

படம்
இப்போதைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது அனைவரின் ஆறாவது விரலாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஸ்மார்ட் போன்கள் மீது இருக்கும் மோகம் குறையாமல் அடுத்தடுத்து சிறந்த ஸ்மார்ட் போன்களை வாங்க வேண்டும் என நினைக்கின்றன. அதற்கு ஏற்றார்போல், ஸ்மார்ட் போன்களில் அதிக சிறப்பம்சங்களையும், வசதிகளையும் உள்ளடக்கி தயார் செய்கின்றன அதனை தயாரிக்கும்  நிறுவனங்கள். விலைக்கு ஏற்றார்போல, Touch Screen, அதிக திறன்கொண்ட கேமரா என செல்போன் பிரியர்களுக்கு ஆர்வத்தை ட் தூண்டும் வகையில் செல்போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரூ.15,000க்கு அதிக வசதிகள் கொண்ட  மிகச்சிறந்த 5 செல்போன்களின் பட்டியல் இதோ... Xiomi Redmi Note 8 Pro: ஆரம்ப விலையாக ரூ.14,999ல் இருந்து விற்பனை செய்யப்படும் Xiomi Redmi Note 8 Pro, 64 மெகா பிக்சல், 8 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் சென்சார் கொண்ட பின்பக்க கேமரா மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா உள்ளது. மேலும், 8 GB RAM மற்றும் 128 GB Storage உள்ளது. இதனுடைய பேட்டரி, 4500mAh திறன் ஆகும். Oppo F11: தொடக்க விலையாக ரூ.14,990ல் இருந்து விற்பனை செய்யப்படும் Oppo...

செப்டம்பர் வரை இலவச எரிவாயு சிலிண்டர்: மத்திய அரசு தகவல்

படம்
செப்டம்பர் வரை இலவச எரிவாயு சிலிண்டர்: மத்திய அரசு தகவல் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ந்தேதியிலிருந்து நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது ஏழை குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்தது. அதில் உஜ்வாலா திட்டத்தில் இடம்பிடித்துள்ள ஏழைகளுக்கு இலவசமாக சமையல் கியாஸ் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் வரை அது வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதனால் இந்த திட்டத்தை ஜூலை 1-ந்தேதியில் இருந்து மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் வரை வழங்க கூடுதலா 13,500 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் கூறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுக்கும் பரோட்டா சூரி

ஊரடங்கு நேரத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்து வருகிறார் நடிகர் பரோட்டா சூரி தமிழ் பட உலகின் முன்னணி நகைச் சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூரி, ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் பிரபலமானார். பந்தயம் வைத்து பரோட்டா சாப்பிட்டு அனைத்து தரப்பு ரசிகர் களையும் சிரிக்க வைத்தார். அதைத்தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா போன்ற பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து, முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியது, சூரியின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து, சொந்த ஊரான மதுரையில் ஓட்டல்களை தொடங்கினார். அந்த ஓட்டல்கள் தற்போது லாபகரமாகவே அமைந்தன. ஓட்டல்கள் மூலம் கிடைத்த லாபத்தை அவருக்கு தெரிந்த பிற தொழில்களில் முதலீடு செய்தார். ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவினார். இப்போது அவர், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியிருக்கிறார். கல்வியின் முக்கியத்துவம், விடா முயற்சி, தன் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் ஆகியவற்றை பள்ளி குழந்தைகளுடன், (ஆன...

'லாக்டவுன்'-ல் புது தொழிலில் இறங்கிய வரலெட்சுமி

வரலெட்சுமி சரத்குமார் போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டு மன்றி கதா பாத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். கொரோனா வின் தாக்கத்தின் காரணமாக பல பிரபலங்களை போல் இவரும் வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்கிறார். ஹீரோக் கள் பலர் ஜிம்மே கதி என கிடக்க, ஹீரோயின்கள் யோகா, சமையல், புத்தகங்கள், போட்டோ ஷூட், ஜிம் என நேரத்தை கழித்து வருகின்றனர். வரலக்ஷ்மி இதில் ஒருபடி மேலே சென்றுள்ளார். கடந்த மாதம் புதியதாக LIFE OF PIE என்ற பெயரில் ஒரு பேக்கிங் கம்பெனி ஆரம்பித்துள்ளார். தனது பொழுதுபோக்கான சமையலை சிறிய வியாபாரமாக மாற்றியுள்ளார். வெளிநாட்டில் தான் சாப்பிட்ட ஹொக்கைடோ சீஸ் டார்ட்ஸ் தான் இன்ஸபிரேஷனாம். நம் ஊர் பொருட்கள், தன் ஸ்டைலில் செய்துள்ளாராம் வரலக்ஷ்மி. வெறும் பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட இது இன்று பேக்கரி வடிவை எடுத்துள்ளது. இதுவரை 100 நபர்களுக்கு மேல் டெலிவரி செய்துள்ளாராம். வரலட்சுமியின் இந்த சீஸ் டார்ட்ஸ் சாப்பிட விரும்புவோர் வாட்ஸ்அப் செய்யும்பட்சத்தில் ரெடியாக செய்து வைத்து விடுவாராம்.  

சேலை கட்டி நடித்தது புதிய அனுபவமாக இருந்தது : அக்‌ஷய்குமார்

சேலை கட்டி நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார் நடிகர் அக்‌ஷய்குமார லாரன்ஸ் நடித்து இயக்கி திரைக்கு வந்த காஞ்சனா படம் வெற்றி கரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் லாரன்ஸ் கதா பாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். நாய கியாக கியாரா அத்வானி வருகிறார். இந்தி பதிப்பையும் லாரன்சே இயக்கி உள்ளார். இந்த படம் இணைய தளத்தில் வெளியாக உள்ளது. படத்தில் அக்‌ஷய்குமார் சில காட்சிகளில் புடவை அணிந்து நடித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புடவை உடுத்தி நடித்தது வித்தியாசமான புதிய அனுபவமாக இருந்தது. புடவை சிறந்த உடை. புடவை அணிந்து பஸ்சில் ஓடிச்சென்று ஏறும் பெண்களையும் ரெயிலில் செல்லும் பெண்களையும் வேலைக்கு செல்லும் பெண்களையும் பார்க்கிறோம். ஆனால் என்னால் புடவையை உடுத்திக்கொண்டு நடக்ககூட முடியவில்லை. புடவை உடுத்தும் பெண்களை வாழ்த்துகிறேன்“ என்றார் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். த...

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை கண்டித்த நடிகைகள்

புதுக் கோட்டையில் உள்ள அறந் தாங்கி அருகே 7 வயது சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவத்தை பலரும் கண்டித்து வருகி றார்கள். இந்த கொலைக்கு நீதி வேண்டும் என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. நடிகைகள் பலர் இந்த சம்பவத்தை கண்டித் துள்ளனர். நடிகை சாய்பல்லவி தனது டுவிட்டர் பக்கத்தில், “சமூகத்தில் பல கொடூர குற்ற சம்பவங்கள் நடக் கின்றன. அவற்றை வெளிப்படுத்த நாம் ஹேஷ் டேக்கை பயன்படுத்த வேண்டிஉள்ளது. அப்படியெனில் கவனிக்கப் படாமல் போகும் குற்றங்களின் நிலைமைகள் என்ன ஆகும்? மனித சமூகம் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து வருகிறது. அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. கொடூர ஆசைகளை நிறைவேற்ற குழந்தைகளை கொல்கின்றனர். மனித தன்மையற்ற இந்த உலகத்துக்கு மீண்டும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க தகுதி இல்லை. பிரச்சினைகள் ஹேஷ்டேக்கில் வந்தால்தான் நீதி கிடைக்கும் என்ற நிலைமை இருக்க கூடாது” என்று கூறியுள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில். “சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளனர். நமது நீதி துறை அமைப்பு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள். ஆனால் எதுவும் நடப்பது இல்லை. ந...

Zoom அப் க்கு போட்டியாக ஜியோமீட் அறிமுகம் செய்தது ரிலையன்ஸ்

 Jio  நிறுவனத்தின் ஜியோமீட் வீடியோ கான்பரன்சிங் செயலி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது..! பயனர்கள் இந்த செயலி யினை ஜியோ மீட் அதிகாரப்பூர்வ வலை தளத்திலும் பதிவிறக்கம் செய்ய முடியும். இந்த ஜியோ செயலி கூகுள் பிளே மற்றும் கூகுள் ஸ்டோரில் கிடைக்கிறது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்பட சில பிரபல வீடியோ கான் பரன்சிங் டூல்களுக்கு இந்த ஆப் போட்டியாக களத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. இந்த ஜியோ மீட் செயலி, ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ், விண்டோஸ், மேக்ஓஎஸ் என அனைத்துத் தளங்களிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் அதிக பட்சமாக 100 பயனர்கள், காணாலி மூலம் இலவசமாக கான்ஃப்ரன்சில் பேசமுடியும். ஆடியோ, வீடியோ இரண்டும் எச்டி தரத்தில் இருக்கும். ஜூம் செயலியைப் போல 40 நிமிட நேரக் கட்டுப்பாடு எதுவுமில்லாமல் பாதுகாப்பான முறையில் அதிகபட்சமாக 24 மணி நேரம்வரை ஜியோமீட் மூலம் பேசமுடியும். ஒரு பயனர், ஒரு நாளைக்கு எத்தனை கருத்தரங்குகளை வேண்டுமானாலும் உருவாக்கி, பேச, பார்க்க முடியும். தேவைப்பட்டால் ’வெயிட்டிங் ரூம்’ என்னும் தேர்வு மூலம் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நபர்கள...

கனவு திட்டத்தை தொடங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்

  சென்னை போலீ சில் இதுவரை இல்லாத வகையில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர் வால் புதிய திட்டம் தொடங்கி உள்ளார். ‘வீடியோ கால்’ மூ லம் பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்டறிய போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை நேற்று உடனடியாக செயல் படுத்தி விட்டார். வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களிலும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களிடம் வீடியோ காலில் பேசுவதற்கு அவர் நேரம் ஒதுக்கி உள்ளார். அதன்படி வெள்ளிக் கிழமையான நேற்று பொது மக்கள் 35 பேர்களிடம் ‘வீடியோ கால்’ வழியாக பேசி குறைகளை கேட்ட றிந்தார் பொது மக்கள் சொன்ன குறை களை அவர் அமைதியாக கேட்டு, அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவு வழங்கினார். பொதுமக்கள் சொன்ன குறை களில் திருட்டு, ‘ஆன்-லைன்’ மோசடி, நில அபகரிப்பு, கொடுக்கல்-வாங்கல் பிரச் சினை, காசோலை மோசடி போன்றவை தான் அதிகமாக காணப்பட்டது. சிலர் இ-பாஸ் கேட்டனர். சிலர் ஊரடங்கில் தங்களுக்கு உள்ள தொல்லைகள் குறித்து கமிஷனரிடம் எடுத்து கூறினார்கள். இது நல்ல திட்டம் என்று கமிஷனருக்கு பொது மக்களில் சிலர் பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்கள் 6369100100 என்ற ‘வாட்ஸ்-அப்’...

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதமை தாக்கி செல்போன் பறித்த கும்பல்

2013 ஆம் ஆண்டில் கடல் படத்தின் வாயிலாக  திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் கார்த்திக் கின் மகனான கெளதம். தொடர்ந்து பல படங்களில் நடித்து-ள்ளார். கடந்த வருடம் கெளதம் கார்த்திக் நடித்த "தேவராட்டம்"  வெளியானது.     இந்-நிலையில் இன்று காலையில், சென்னை ஆழ்வார்-பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கெளதம் கார்த்திக். அப்போது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரிடமிருந்த மொபைல் போனை  பறித்துச் சென்றார்கள்.   இதையடுத்து இச்-சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கெளதம் கார்த்திக். இதன் அடிப்படையில் போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.

மணமேடையில் மாப்பிள்ளைக்கு வந்த கிப்ட்…பிரிந்ததும் அதிர்ந்த உறவினர்கள்.. இப்படியெல்லாம் கூடவா நண்பர்கள் செய்வார்கள்?

படம்
திருமணம் வாழ்வில் நடக்கும் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று. வாழ்வில் ஊர் கூடி, சொந்த,பந்தங்கள் திரண்டு நடக்கும் திருமணங்கள் வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வில் அதுவும் மேடையில் இருந்தவாறு நண்பர்கள் கொடுத்த கிப்டை மணமகன் பிரிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது.இப்போது கரோனாவினால் பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகள் வீட்டில் இருந்தே பணிசெய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த கரோனா காலத்தில் திருமணங்களையும் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து, 50 பேருக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் மிகமுக்கிய தருணங்களில் ஒன்று, வசீகரா திரைப்படத்தில் இடம்பெற்ற மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல..மீனாட்சி சுந்தரேசா பாடல் திருமணத்தின் மேன்மையைப் பேசும். அப்படி உறவுகள் சூழ கொண்டாட்டமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது ஒரு திருமணம். அப்போது மாப்பிள்ளைக்கு அவரது நண்பர்கள் ஒரு கிப்ட் கொடுத்தனர். கூடவே அதை மேடையிலேயே பிரிக்க வேண்டும் எனவும் உத்தரவு போட்டனர். அப்படி மாப்பிள்ளை பிரித்...

ஜே ஜே படத்துல நடிச்ச நடிகையா இது?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா குண்டம்மாவாக மாறிட்டாங்க பார்த்தல் ஷாக் ஆகிடுவீங்க!!

படம்
தமிழ் சினிமா துறையில் ஒரே படத்தில் நடித்து இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் பிரியங்கா கோத்தாரி.இவர் தமிழ் சினிமா வில் தனது முதல் படமான ஜே ஜே மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.இந்த படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்து அந்த படம் இவருக்கு தமிழில் வெற்றி படமாக இருந்தது.இவர் நடிகையாக அறிமுகமாகும் முன் இவர் மாடலாக பணியாற்றி யுள்ளார்.இவர் ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.இவர் ஹிந்தியில் பத்து படங்களுக்கு மேல் நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தது. இவர் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.நடிகை பிரியங்கா அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருக்கிறார்.இவர் கச்சேரி ஆரம்பம், கார்த்திகை, படம் பேசும் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அணைத்து மொழி சினிமா துறைகளில் கால் தடம் பதித்துள்ளார்.அந்தமொழி சினிமா துறைகளில் பல ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.பிரியங்கா அவர்கள் 2016 ஆம் ஆண்டு பாஸ...

உள்ளாடை அணியாமல் வெறும் துணியை சுத்தி ஹாட் போஸ் கொடுத்த சமந்தா ..!!ரசிகர்களை குஷி படுத்தி கும்முன்னு இருக்கும் சமந்தா ..!! க வர்ச்சி புகைப்படத்தை ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்..!!

படம்
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ர-த்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர்கள், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர். அதே நேரத்தில், நடிகைகள் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வேடிக்கையான சவால் வீடியோக்கள், தங்களுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அ ச் ச ம் என்பது மடமையடா படத்திற்காக சிம்பு- சமந்தா ஜோடியின் போட்டோஷூட் படங்கள் வெளியாகியுள்ளது.தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.     இந்நிலையில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே.இவருக்கு மார்க்கெட் மிகவும் குறைவாக இருந்தது .தற்போது தெலுங்கில் உருவான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து தற்போது சமந்தாவுக்கு இணையான நடிகை...

நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

படம்
1990 கால பகுதியில் ரசிகர்களால் கோவில் கட்டப் பட்டது என்றால் குஷ்பு இட்லி க்கு பேர் போன நடிகை குஷ்பு அவர்களுக்கு தான்.தமிழையும் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனரான சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி கொண்டார் . தற்போது கொ ரோ னா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் மஞ்சளுடன் அவகோடாவைச் சேர்த்து முகத்தில் கிரீமாக அப்ளை செய்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த சிலர் பாராட்டினாலும், பலரும் கிண்டல் செய்துள்ளனர். இவரது பேஸியலை அவதானித்த ரசிகர் ஒருவர், இதை பார்த்த ரசிகர்கள் பலர்,என் கன்றாவி இது கை கொழந்தை கக்க போன மாதிரி என்று கண்ட மேனிக்கு கிண்டல் அ டி த்துள்ளார். Vi...

நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா இது! கல்யாணத்திற்கு பிறகு இப்படி மாறிவிட்டாரே…

படம்
சன் தொலைகாட்சியில் ஒளபரப்பாகி வந்த நாதஸ்வரம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரித்திகா.மேலும் கல்யாண பரிசு, குலதெய்வம் ஆகிய தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்.இது மட்டுமல்ல வெள்ளித்திரையில் கூட நடித்துள்ளார். ஆம் தனுஷ் நடித்து வெளிவந்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தார்.ஆனால் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்த வந்தார். அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் எனும் நபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா என ரசிகர்கள், ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து கூறி வருகின்றனர்.