கணக்குகளை நீக்கும் ட்விட்டர் : உங்கள் கணக்கை பாதுகாப்பது எப்படி ?
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
Twitter ல் 6 மாதங்களுக்கும் மேல் பயன்பாட்டில் இல்லாத அக்கவுண்ட்களை நீக்கப்போவதாகவும் இந்த செயல்முறை டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என்றும் அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
இது ட்விட்டர் தளத்தில், நம்பகத்தன்மை வாய்ந்த மிகவும் துல்லியமான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் பயனாளர்களுக்கு கூடுதல் வசதிகளை தரும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்நிறுவனத்தின் (ட்விட்டர் )செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். அதற்காக , பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் அக்கவுண்ட்களை நீக்கும் பணி தொடங்கப்பட உள்ளது எனவும் மேலும் ட்விட்டர் புதிய வரைவு கொள்கைகளையும் தயார் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்த எச்சரிக்கை அறிவிப்புகளை பயனாளர்களின் மின்னஞ்சல் (e-mail)அக்கவுண்ட்களுக்கு அனுப்பப்படும்.அதற்கு பிறகு தான் , நீக்கும் பணிகள் நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடன கலைஞர்கள் ஆன ரவி வர்மன் மற்றும் புனிதா ஷாலினி போட்ட நடனம் ஏற்கனவே வைரல் ஆகி இருந்தது . அதே போல் அவர்கள் ஆடிய மற்றொரு நடனம் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. புனிதா ஷாலினி ஏற்கனவே பச்சை தாவணியில் போட்ட ஆட்டம் வைரல் ஆன நிலையில் . இன்றும் அதே தாவணியில் போட்ட என்னும் ஒரு ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது . இந்த வீடியோ விழும் அவர் அதே உடையில் தான் ஆடுகிறார் . அனால் ஆட்டம் வேற லெவலில் இருப்பதாக இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர். நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது …
இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிரியாது. இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.ஒருவரின் அன்னை எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு முக்கியம் தந்தை ஆவார்.தான் படும் கஷ்டங்களை ஒரு நாளும் குடும்பத்திடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகன் மற்றும் மகள்களை இன்னொரு அம்மாவாக வளர்க்கிறார் தந்தை,அந்த தந்தைக்கு நன்றி கூறும் விதமாகத்தான் இன்று தந்தையர் தினம் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இன்று பலரும் தங்களது தந்தையுடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.
நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக