இடுகைகள்

இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள்

படம்
 இன்று தந்தையர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவன்ற்து தற்போது செம வைரலாக பரவி வருகிரியாது. இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.ஒருவரின் அன்னை எவ்வளவு முக்கியமோ அதற்கு பல மடங்கு முக்கியம் தந்தை ஆவார்.தான் படும் கஷ்டங்களை ஒரு நாளும் குடும்பத்திடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகன் மற்றும் மகள்களை இன்னொரு அம்மாவாக வளர்க்கிறார் தந்தை,அந்த தந்தைக்கு நன்றி கூறும் விதமாகத்தான் இன்று தந்தையர் தினம் கடைபிடிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இன்று பலரும் தங்களது தந்தையுடன் புகைப்படம் எடுத்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளனர்.

துளியும் ஆபாசம் இல்லாத அற்புதமான நடனம்👌👌👌 லட்சம் தடவை பார்த்தாலும் சலிக்காத நடனம் 👌👌👌

படம்
நடன கலைஞர்கள் ஆன ரவி வர்மன் மற்றும் புனிதா ஷாலினி போட்ட நடனம் ஏற்கனவே வைரல் ஆகி இருந்தது . அதே போல் அவர்கள் ஆடிய மற்றொரு நடனம் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. புனிதா ஷாலினி ஏற்கனவே பச்சை தாவணியில் போட்ட ஆட்டம் வைரல் ஆன நிலையில் . இன்றும் அதே தாவணியில் போட்ட என்னும் ஒரு ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது . இந்த வீடியோ விழும் அவர் அதே உடையில் தான் ஆடுகிறார் . அனால் ஆட்டம் வேற லெவலில் இருப்பதாக இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர். நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது …

Download Lastest Tamil Movies

படம்

நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள்

நடிகை அஞ்சலியின் பலரும் பார்த்திராத பழைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது. அஞ்சலி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். அவர் தனது பள்ளிப்படிப்பை ரசோலில் முடித்தார் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்குச் சென்றார். அங்கு இவர் தனது படிப்பைத் தொடர்ந்தார், கணிதத்தில் பட்டம் பெற்றார்.

இந்த பாடலை கேட்டால் அம்மா இழந்தவர்கள், அம்மாவை பிடித்தவர்களால் அழுகையை அடக்க முடியாது... 👇 அம்மா பாடல் பாடி கலெக்டரையே கண்கலங்க வைத்த அரசுப்பள்ளி மாணவர்... சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்👇👇

படம்
  இந்த பாடலை கேட்டால் அம்மா இழந்தவர்கள், அம்மாவை பிடித்தவர்களால் அழுகையை அடக்க முடியாது... 👇 அம்மா பாடல் பாடி கலெக்டரையே கண்கலங்க வைத்த அரசுப்பள்ளி மாணவர்... சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்👇👇

😍வில்லனாக அசத்தி வரும் நடிகர் சாய் தீனாவின் பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படங்கள்❤️

படம்
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் சாய் தீனா.   அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி, பிகில் மற்றும் மாஸ்டர், தனுஷ் நடித்த வடசென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.   இவர் நடிகராக மட்டுமல்லாமல் சமூக சேவை செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பல மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.  இந்த செயலை பார்த்த பலரும் திரைப்படங்களில் மட்டும் தான் இவர் வில்லன் ஆனால் நிஜத்தில் என்னவோ இவர் எப்போதும் ஹீரோ தான் என பாராட்டினர்.   இவர் சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் புத்த மதத்திற்கு மாறி இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.   இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சாய் தீனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள்

படம்
‘நாடோடிகள்’ பட ஹீரோயின் அனன்யாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அனன்யா. இவரது இயற்பெயர் ஆயில்யா நாயர். இவரை சினிமாத்துறைல் அனைவராலும்  அனன்யா என்று அழைப்பார்கள். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில்  2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பாசிட்டிவ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அடுத்த ஆண்டு ‘நாடோடிகள்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டையும், வரவேற்பையும் பெற்று தந்தது. இவர் தமிழில்  இரவும் பகலும் ,புலிவால், எங்கேயும் எப்போதும், சீடன் போன்ற தமிழ் படங்களின் நடித்துள்ளார். தற்போது இவர்  சங்கத்தமிழன் படத்திலும்நடித்துள்ளார்.  நடிகை  அனன்யா ஆஞ்சநேயரன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவ ர்திருமணமாகியும்  சினிமா துறையை கைவிடாமல் தன்னுடைய துறையில் சாதிக்க வேண்டும் என்று கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த...