இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனி செவ்வாழை வாங்கும்போது உஷாராக இருங்கள்....

படம்
உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது ஒரு பெரிய குற்றம் பார்க்கப்படும் நிலையில். அதிலும் முக்கியமாக சிறியவர் முதல், பெரியவர்கள் வரை பயன்படுத்தம் பால், பழம் போன்ற பொருட்களில் செய்யக்கூடிய கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றம்தான். அப்படியாக ஒரு கலப்படம் தொடர்பான வீடியோ இப்போது வைரலாக சுற்றி வந்துகொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களில் எத்தனையோ வகையான கலப்படங்களை நாம் இதற்கு முன்பாக பார்த்திருக்கின்றோம். ஆனால் இது மிக மிக நூதனமாக உள்ளது, இப்படியும் கூட நடக்க முடியுமா என்று அதிர்ச்சியாகவும் உள்ளது. என்ன கலப்படம் என்கிறீர்களா? சாதாரண நாட்டு வாழைப்பழத்தை கலர் பூசி, செவ்வாழை பழம் என்று விற்பனை செய்து வருகிறது ஒரு கும்பல். இது தொடர்பாக ஒரு வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் செவ்வாழைப் பழம் போன்று இருக்கக்கூடிய ஒரு வாழைப்பழத்தை ஒருவர் எடுத்து சோப்பு போட்டு அதன் தோலை தண்ணீரால் கழுவி விட, அதிர்ச்சியளிக்கும் வகையில் தோலில் உள்ள சிவப்பு வண்ணம் கலைந்து மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தது. இப்படித்தான்  முறைக்கேடு நடக்கிறது செவ்வாழை மோசடி என்று முடிகிறது அந்த வீடியோவில். செவ்வாழை மற்ற வாழை...

டேட்டிங்க்கு வயது தடை இல்லை - ரைசா அதிரடி

படம்
பெங்களூருவை சேர்ந்த ரைசா விளம்பர மாடன் ஆவர், அதுமட்டுமின்றி சின்ன சின்ன சினிமா காட்சிகளிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலம். ஹரிஷ் கல்யானுடன் இவர் நடித்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் சூப்பர் ஹிட் ஆனார் இதுக்கு அப்ரம் சொல்லவா வெனும் பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. இந்நிலையில் ரைசா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். இப்படி இருக்க ஒரு நாள் கலந்துரையாடும் போது ஒரு ரசிகர் நீங்கள் 7 வயது குறைந்தவரோடு டேட்டிங் செய்விங்களா ? என கேட்டார் அதற்க்கு அவர் உங்களுக்கு என்னை விட 7 வயது குறைவா என்றும் டேட்டிங் செய்வதற்க்கு வயது தடை இல்லை என்றும் கூறினார். இதனையடுத்து ரசிகர் பட்டாளம் டேட்டிங்காக படையெடுக்க தொடங்கின...

Sub-Inspector வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்!

படம்
Sub-Inspector வில்சனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்! சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் நிதி வழங்கபடுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் வில்சன், இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கேரள மாநில, தமிழக டிஜிபிக்கள் ஆலோசனை நடத்திய நிலையில், குற்றவாளிகள் பற்றி துப்புக்கொடுத்தால் தமிழக அரசு 2 லட்சம் ரூபாயும், கேரள அரசு 5 லட்சம் ரூபாயும் சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தக்கலையில் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தினார். அதன் பின் விசாரணையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும், விசாரணை முடிவு விரைவில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு...

Windows 7 Os-ஐ முடிவுக்கு கொண்டுவந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம்

MicroSoft நிறுவனத்தின் Windows  7  ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System) மென்பொருள் வருகின்ற 14ம் தேதி யுடன் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் கணிணி மற்றும் மடிக்கணிணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் Windows 7 யையே பயன்படுத்துகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு விண்டோஸ்10 என்ற மென்பொருள் MicroSoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பயன்படுத்துவதற்கு எளிதாக இல்லை என்ற காரணத்தால் இன்று வரை பல பயனீட்டாளர்கள் Windows 7 மென்பொருளையே அதிகம் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் 10 மென்பொருளை மேம்படுத்துவதற்காகவும், அதன் பயனீட்டாளர்களை அதிகப்படுத்துவதற்காகவும் Windows 7 மென்பொருளின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்துவதாக MicroSoft நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் Windows 7 மென்பொருளில் இனிமேல் எந்த ஒரு மேம்படுத்துதலும் செய்யப்படாது எனவும், அதை பயன்படுத்தும்போது மென்பொருளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது சரி செய்யப்படாது எனவும் மைக்ரோசாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Windows 7 -ன் ஒரிஜினல் மென்பொருளை பயன்படுத்துபவர்கள் இலவசமாகவே விண்டோஸ்10...

யுவராஜின் 6 சிக்ஸ் சாதனையை நிகழ்த்திய நியூசி வீரர்

நியூ சிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக் கெட் போட்டி யில் வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 6 சிக்சர் கள் விளாசி அனை வரையும் வியக்க வைத்தார்.  நியூ சிலாந்தில் சூப்பர் ஸ்மாஷ் என்ற T20 தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் கேண்டர் புரி மற்றும் நார்தெர்ன் நைட்ஸ் ஆகிய அணிகள் நேற்று பலப் பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த நார் தெர்ன் நைட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து கேண்டர்புரி அணிக்காக கள மிறங்கிய லியோ கார்டர், நார்த்தென் நைட்ஸ் அணி வீரர் ஆண்டன் டெவிசிக் வீசிய 16ஆவது ஓவரை எதிர் கொண்டார். அந்த ஓவரில் அனைத்து பந்துகளையும் சிக்சராக விளாசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த் தினார் லியோ கார்டர். 36 off an over! 😲 Leo Carter hit 6 sixes in a row and the @CanterburyCrick Kings have pulled off the huge chase of 220 with 7 balls to spare at Hagley Oval! 👏 Scorecard | https://t.co/uxeeDsd3QY #SuperSmashNZ #cricketnation 🎥 SKY Sport. pic.twitter.com/nuDXdp1muG — Dream11 Super Smash (@SuperSmashNZ) January 5, 2020 இதனால் கேண்டர் புரி அணி 18.5 ஓவர்களில் எளிதில் வெற்றிஇலக்கை அடைந்தத...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால் 15000 ரூபாய் ; ஆந்திர அரசின் புதிய திட்டம்

குழந்தை களை பள்ளி க்கு அனுப்பும் குடும்பத் திற்கு ஆண்டுக்கு 15000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிவைத்துள்ளார்.  "தாய்மடி" திட்டம் என பொருள்படும் வகையில் பெயரிடப்ப ட்டுள்ள இந்த திட்டத்திற்கு 6,456 கோடி ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 82 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என ஆந்திர அரசு தெரிவித் துள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எவ்வித இடை யூறும் இன்றி கல்விகற்க வசதியாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவி களுக்கும் தாய் மடி திட்டத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப் படவுள்ளது. அந்த பணம் பிள்ளைக ளுடைய தாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வ ராக பொறுப்பேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டி யின் இந்த புதிய அறிவிப்பு, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமை காரண மாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தை களுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் எனவும் இ...

ஒருதலை காதல் !! இளம்பெண் குறித்து ஆபாச பதிவு செய்த இளைஞர் கைது

 இளைஞர் (22 வயது) ஒருவர் ஃபேஸ் புக்கில் போலி கணக் கை தொடங்கி இளம்பெண்ணை வைத்து  ஆபாச பதிவுகள் வெளியிட்டதால் கைது செய்யப் பட்டுள்ளார்.  மத்தியப்பிரதேச மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் பிரசாந்த் ராஜக் என் னும் 22 வயது இளை ஞர் ஒருவர் 27 வயது இளம் பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித் துள்ளார். பின்னர் அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் வலியுறுத் தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவி த்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சய மாகியுள்ளது. இதனால் ஆத்திர மடைந்த பிரசாந்த் ராஜக், சமூக வலை தளமான ஃபேஸ்புக்கில் அந்த இளம் பெண்ணின் பெயரிலேயே கணக்கு ஒன்றை தொடங்கி யுள்ளார். மேலும் அந்த ஃபேஸ்புக்  கணக்கில் அந்த பெண்ணின் புகைப் படத்தை மார்பிங் செய்து, ஆபாச பதிவுகளை வெளியுட் டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித் துள்ளார். இந்த புகாரின் அடிப் படையில், போலீசார் பிரசாந்த் ராஜக்கை கைது செய்து விசார ணையை நடத்தினர். அப்போது தான் ஒரு தலையாக காதலித்து வந்த பெண், வேறு ஒருவரை திரு மணம் செய்ய இருப்பதால், அந்த பெண் ணுக்க...

மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது : அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

மீன் சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார் . உலகில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இல்லை எனவும், மீன் உண வை சாப்பிட்டால் புற்று நோய் வராது எனவும் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித் துள்ளார். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு,  ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாகவும், வீராணம் ஏரியில் நவீன ரக மீன் வகைகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந் து பேசிய அமைச்சர் ஜெயக் குமார், உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது எனவும், மீன் சாப் பிட்டால் கண் நன்றாக தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

DD ரசிகை செய்த செயலை பாருங்கள் !! வைரல் வீடியோ உள்ளே !!

படம்
பிரபல தொலைக் காட்சியில் முன்னணி தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழை க்கப்படும் திவ்ய தர்ஷினி தற்போது நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடைசியாக “என்கிட்ட மோததே” என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். சின்னத் திரை தொகுப் பாளர்கள் என்றாலே சட்டென நினைவுக்கு வருபவர் டிடி என்ற திவ்ய தர்ஷினி.சிறு வயதிலேயே தொகுப் பாளராக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தற்போது நடுவராகவும், பெரிய திரைகளில் நடிகை யாகவும் தலைகாட்டி வருகிறார். மேலும் அவ்வப் போது, ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், போட்டோ ஷூட், ஆல்பம் பாடல்கள் உள்ளிடவைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலை தளங்களில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார். சமீப காலமாக முன்பை விட டிடி சற்று அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறார்.திவ்ய தர்ஷினி, தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில், தற்போது ஒரு விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினி என்று விருது பெற்று...

முறிந்தது உறவு ... மீண்டும் தனிமையில் நயன்தாரா ??

படம்
நயன் தாரா தமிழ் சினிமாவின் முன்னணி கதா நாயகியான இவர் பெங்களூரில் பிறந்தவர். இவருக்கு ஒரு அண் ணன் உண்டு அவரது பெயர் லெனோ இவர் துபாய்யில் வாழ்ந்த வருகிறார். நயன் தாராவின் பெற்றோர் கேரளா வில் வாழ்ந்து வருகின்றனர். இவரின் படம் மனஸ்ஸி நாக்கரே என்ற மலையாள படம். அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆன முதல் படம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத் குமார் நடிப்பில் வெளியான “ஐயா” படம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர் களை தன் பக்கம் திரும்ப செய்தார். ஐயா ஆரம்பித்து இன்று தர்பார் வரை லேடி சூப்பர்ஸ்டார் பவர் இன்னும் குறையவே இல்லை. திரை யுலகிற்கு வருவதற்கு முன் நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக தர்பார் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஆனால், தனது காதலில் தற் போது மூன்றாவது முறையாக தோல்வி அடை ந்துள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அது என்னவென்றால் சில தின ங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோவில் கோவிலாக சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்கள். கடந்த வருட இறுதி யில் க...

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளி யிட்ட அருண் பாண்டியனின் மகள் கீர்த்திபாண்டியன்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல்வேறு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அம்மக்களும் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்   View this post on Instagram   Dancing to the music of The Ocean and The Sun ♥️ #sunset #love PC : @rekha_shan A post shared by Keerthi Pandian (@keerthipandian) on Sep 26, 2019 at 4:36am PDT தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர். அதில் கீர்த்தி பாண்டி...

ஆமா…நான் ஒழுங்கு கெட்டவள் தான் ஆனால், உண்மையானவள்! : நடிகை கிரண் அதிர்ச்சி..

தமிழ் சினிமா வில் 90ஸ் கால கட்டங்களில் கவர்ச்சி நடிகை களுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச் சிறந்த பாடகி யாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங் களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்து கொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாச னுடன் அன்பே சிவம், அஜித் துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப் புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.   View this post on Instagram   I Am not perfect ... I Am Original 💫💫💫#tuesdaymotivation#instagood#instadaily#kiki A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on Jan 7, 2020 at 2:47am PST 38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறி கடந்த சில நாட...

விஜய்யின் தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

படம்
தள பதி விஜ ய் நடிப்பில் வெளியான திரை ப்படம் தெறி. அட்லீ இயக்கி இருந்த இந்த மெகா ஹிட் படத்தில் விஜயி ன் மகளாக நடித்தி ருந்தவர் நைனிகா. இவர் பிரபல தமிழ் நடிகை யான மீனாவின் மகள் என்பது நாம் அனை வரும் அறிந்ததே. தெறி படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்தார். தற் போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் நைனிகா வின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மீனா மற்று ம் இன்னொரு பெண்மணியுடன் சேர்ந் து நைனிகா செல்பி எடுத்து கொண்டுள்ளார். பார்ப்பதற்கு ஆளே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்